Originally Posted by
anm
அன்பு நண்பர்கள் Smt. சாரதா மேடம், முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே,
என்னதான் நமது நடிகர் திலகம் அவர்கள் தனது உயர்ந்த பண்பால் தனது நண்பரான MGR அவர்கள் முதுகில் குத்தியவைகளை மறைத்து, மறந்து பெருந்தன்மையுடன் நல்லவைகளையே எழுதினாலும் , MGR இன் உண்மை குணத்தை அறிந்த நம் போன்றோருக்கு இவைகளை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; திரு முரளி ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்டதைப் போல் எஸ்.எஸ்.ஆர் ஒரு அம்புதானே, அதை ஏவியவர் எம். ஜி. ஆர். தானே!!!! பின்னே, உள்ளத்தில் நஞ்சை வைத்து புறத்தில் தேனைத் தடவி என்ன புண்ணியம். MGR நல்லவன் போல் வேடம் போட்டு தானே, பாமரர் எல்லோரையும் கவிழ்த்தார்!!!
We cannot accept all MGR's Debauchery against our veteran Nadikar Thilagam.
Thank you friends,
ANM