mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum uravum illaadhu
Printable View
mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum uravum illaadhu
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல
Sent from my SM-G935F using Tapatalk
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
Sent from my SM-G935F using Tapatalk
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே...தெய்வமே
மலர்ப்பூங்குழல் கலைமணி ஸ்ரீதேவி
செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
அந்தக் கோடையில் மேகம் வந்தாலும்
இளவாடையில் தென்றல் வந்தாலும்
Sent from my SM-G935F using Tapatalk
கோடை கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசை பாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
வீணை பேசும் அதை மீட்டும் விரலகளைக் கண்டு
தென்றல் பேசும்அது மோதும் மலர்களில் நின்று
Sent from my SM-G935F using Tapatalk