மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார்
Printable View
மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார்
உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார்
ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
எட்டுக்கட்டை நான் எட்டுவேன் வர்ண மெட்டு தான் கட்டுவேன் இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் ரசிகா்
நட்சத்திரம் நீயொரு நட்சத்திரம்
இந்த நெஞ்சம் என்றும் உந்தன் ரசிகர் மன்றம்
பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு
லட்சணமா அமைஞ்சிருக்கு love பண்ணடி கண்ணு
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு
முதலில் முடிவு அது முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது