உல்லாசப் பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக ராகம் எந்நாளும் நீ பாடு
Printable View
உல்லாசப் பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக ராகம் எந்நாளும் நீ பாடு
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
உறவு ஒன்று உலகில்தேடி அலைந்து நான் திரிந்தேன்
உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே
தெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே தெய்வமே
சந்தித்தேன் நேரிலே
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக இந்த பாமா
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா இன்னும் எத்தனை நாளம்மா
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே