Baradwaj Rangan seems to have gone for thiruvarutchelvar
Printable View
Venkki, enkittEyE nAradar vElaiyA? :lol:
IdhaiyellAm OramA vEdikkai pAkkaNum. Ella threadlaiyum nAne saNdai pOda mudiyumA?
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
நடிகர் திலகம் தமது அபார நடிப்பின் மூலம் நமக்கு அளித்தார் "தங்கப்பதக்கம்" !
தாங்கள் தங்களது அற்புத எழுத்தின் மூலம் எங்களுக்கு அளித்துள்ளீர்கள் "தங்கப்பதக்கம்" !
SPசௌத்ரியைப் பற்றி RPசாரதி எழுதுவதற்கு கேட்கவும் வேண்டுமோ !
தங்களுக்கு தங்கமான பாராட்டுக்கள் ! பொன்னான வாழ்த்துக்கள் !! கோல்டன் நன்றிகள் !!!
டியர் முரளி சார்,
"தங்கப்பதக்கம்" பதிவு சொக்கத்தங்கம் !
சகோதரி சாரதா,
பாராட்டுக்கு நன்றி ! சாதனைப் பொன்னேடுகள் தொடரும் !
"தங்கப்பதக்கம்" பதிவுக்கு Golden Thanks !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி ! ஸ்டாரில் "புதிய பறவை", சந்தோஷமான விஷயம் !
டியர் selva7, நன்றி !
டியர் mr_karthik, பாராட்டுக்கு நன்றி !
டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
எம்.ஜி.ஆர். இருந்த பொழுதே அவருடைய சாதனையை சிவாஜியால் முறியடிக்க முடியவில்லை. அப்புறம் எதற்கு வசூல் சக்கரவர்த்தி?
Rajaram,
Could you please give the details of 100 days, 175 days of MGR movies and also give me the 100 days movies before MGR started his own party? Please give the collections of MGR movies? Please speak with proof and don't just say other said this and that...
Cheers,
Sathish
தமிழகத் தலைநகரில் தலைவரின் திரைக்காவியங்கள்
இன்று 29.4.2011 வெள்ளி முதல்
1. "பார்த்தால் பசி தீரும்" : முற்பகல் 11:30 மணிக் காட்சி : மண்ணடி 'பாட்சா' [பழைய 'மினர்வா']
2. "புதிய பறவை" : தினசரி 3 காட்சிகள் : திருவல்லிக்கேணி 'ஸ்டார்'
அன்புடன்,
பம்மலார்.
அன்பு நண்பர்களே,
நம்மில் எத்தனை பேர் கடந்த 28.04.2011 அன்று இரவு விஜய் டி.வி. நடந்தது என்ன நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என் று தெரியாது. ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் கமலா திரையரங்கு உரிமையாளர் திரு சிதம்பரம் அவர்கள் கூறிய தகவல் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்றால் மிகையில்லை. சமீபத்தில் மறைந்த ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் ஒரு முறை நடிகர் திலகத்தை அழைத்திருந்தாராம். சிதம்பரம் அவர்கள் அழைத்து சென்றிருக்கிறார். அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த பகவான் அவர்கள் 50 அடி தூரத்திலுள்ள பாதையை விட்டு விட்டு, 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக நடிகர் திலகத்தை வரச் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி சென்ற நடிகர் திலகத்திடம் பாபா அவர்கள் கேட்டிருக்கிறார், கணேசு, உன்னை ஏன் 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக வரச்சொன்னேன் தெரியுமா என்று. பதில் தெரியாமல் நடிகர் திலகம் ஆவலுடன் பாபா அவர்களை நோக்க, பாபாவே பதிலளித்திருக்கிறார். உன்னுடைய நடையழகை பார்க்கவே உன்னை அப்படி வரசொன்னேன் என கூறியிருக்கிறார்.
திரு சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டியின் காணொளி
http://www.youtube.com/watch?v=iRH-LBQb1rs&feature=player_embedded
அனைத்து இறையருளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் திலகத்தின் மேல் தூற்று மாரி பொழிவோரைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அவர்களை அந்த இறைவன் பார்த்துக்கொள்வார். நாம் நம்முடைய பணியைத் தொடர்வோம்.
அன்புடன்