சுகன்யா ஸ்வர்ண முகியின் தங்கை தானே..
இ.ஸ்பெஷல் வழக்கம் போல நன்று வாசு சார்..தாங்க்ஸ்.. வீ.போ.பா..
Printable View
சுகன்யா ஸ்வர்ண முகியின் தங்கை தானே..
இ.ஸ்பெஷல் வழக்கம் போல நன்று வாசு சார்..தாங்க்ஸ்.. வீ.போ.பா..
சிறையில் பூத்த சின்ன மலர்கள்
பானுவும், அவர் தங்கை நிஷாந்தியும் நடித்தது. தயாரிப்பு எம். கோபி. இயக்கம் அமிர்தம்.
http://www.inbaminge.com/t/s/Siraiyi...lar/folder.jpg
கட்டளை படமும் தயாரிப்பு m .கோபி
லியாகத் அலி கான் இயக்கம்
காவிய தலைவன்
விஜயகாந்த் பானுப்ரிய
ஆபாவாணன் தயாரிப்பு
பானுப்ரியா தயாரித்த இன்னொரு படம் 'சிறையில் பூத்த சின்ன மலர்'. இப்படத்தில் பானுப்ரியாவுடன் அவரது தங்கை சாந்திப்ரியா என்கிற நிஷாந்தியும் நடித்திருந்தார். இந்தப்படமும் ஓடியதாகத் தெரியவில்லை.
தனக்குப்பொருத்தமான ஜோடியாக (படத்தில்தான்) இவரை வைத்திருந்த சத்யராஜ், பின்னர் சுகன்யா ஜோடி கிடைத்ததும் பானுவைக் கழற்றிவிட்டார்..
http://wordoflifeindia.org/images/c15.jpghttp://wordoflifeindia.org/images/c57.jpg
ஸ்வர்ண முஹி உஷா ராஜேந்தர் தங்கை
அவா ஆத்தில் கடைசி பெண் என்று நினைவு
உண்மை கார்த்திக் சார்
பானு பிரியா சத்யராஜ் உடன் 'தெற்கு தெரு மச்சான்,பிரம்ஹா,கட்டளை,பங்காளி,புது மனிதன் போன்ற படங்களில் நடித்தார் . பிறகு சுகன்யா உடன் ஐக்கியமாகி உடன்பிறப்பு,வால்ட்டர் வெற்றிவேல்,திருமதி பழனிசாமி,வண்டிசோலை சின்ராசு ,சேனாதிபதி போன்ற படங்களில் நடித்தார்
http://wordoflifeindia.org/images/c2.jpg
வாசு சார்
இந்த போட்டோவில் ச்வர்ணமுஹி உடன் இருப்பது நம்ம அரங்கேற்றம் பிரமீளா தானே ?
கிருஷ்ணா சார்,
நம்ம பிரமீளாவேதான் :)
டியர் கிருஷ்ணாஜி,
காட்சிப்பிழை இதழில் திரு முரளிக்கண்ணன் அவர்களின் 'நிலைக்கமுடியாத நாயகர்கள்' என்ற கட்டுரையை மீள்பதிவு செய்திருந்தீர்கள்.
அதில் பாண்டியன், சுரேஷ் போன்ற நடிகர்கள் நிலைபெறமுடியாமல் போனதாக அவர் ஆதங்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய மிகப்பெரிய ஆச்சரியம் சுதாகர், பாண்டியன், சுரேஷ், பட்டாளத்து விஜயன் போன்ற நடிகர்கள் எல்லாம் எப்படி இத்தனை படங்களில் கதாநாயகர்களாக நடித்தார்கள் என்பதுதான். அப்போதிருந்த கதாநாயகப் பஞ்சமே அவர்களை இந்த அளவுக்காவது நிலைக்க வைத்தது. இல்லையேல் அவர்களுக்கெல்லாம் மூன்றாவது படமே வந்திருக்க வாய்ப்பில்லை. முகபாவம் என்றால் அது எந்தக்கடையில் விற்கிறது என்று கேட்கும் மரக்கட்டை முகத்தினர்.
இன்றைய ஆர்யாக்களோடும், அதர்வாக்களோடும் ஒப்பிடுகையில் மேற்சொன்னவர்களெல்லாம் ஒண்ணுமேயில்லை..