ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்.. அழகன் இவன் முருகன்
Printable View
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்.. அழகன் இவன் முருகன்
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை
மோகன புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாஹசமே நீ புரியாதே
நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள்
நான் என்ன செய்வேனோ காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே
என் காதலும் என்னாகுதோ தேடி என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி கண்ணீர் துளி கண் மீறுதே
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
இவன் காலேஜுக்குப் போகமலே கல்வி மந்திரி ஆனான்
இவன் காப்பி ஹோட்டல் வச்சிருந்தவன்