கலைஞர் இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் குறித்து நடிகர் திலகம் பேசிய ஒளிக்காட்சியை பகிர்ந்திருக்கிறார்கள்
https://www.facebook.com/Kalaignar89...55638611115012
Printable View
கலைஞர் இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் குறித்து நடிகர் திலகம் பேசிய ஒளிக்காட்சியை பகிர்ந்திருக்கிறார்கள்
https://www.facebook.com/Kalaignar89...55638611115012
Dear RKS,
NT spoken the word NEVER in different accent and he gave new dimension. Example in Niraikudam when he have a conversation with Major before the operation and
in Gowravam with Pandaribai. I still do know how he uses the word for two different situation with different accent. That is why we called him as an Acting God.
Bachelor's child play differs from the child care by a Wedlocked!
NT's penchant for comedy has been revealed in many movies like Bale Paandia, the hilarious one being Galaatta Kalyaanam (for the first time teaming up with Jayalalitha as his love interest though he dared to act as her father alongside Kaanchanaa too, in MSP earlier). His much slim and slender getup sometimes stirs up mixed feelings in us as to why he could not concentrate on maintaining his frame that is very handsome even today! In Deivamagan too NT dominated in comedy scenes with an edge over Nagesh! Enjoy with a smile, the way a bachelor novice NT foreshores his expressions in a delicate situation of quandry in pacifying an abandoned child that goes into uncontrollable crying, in the apt company of Nagesh, with his trade mark copying of Jerry Lewis pattern comical expressions!!Also enjoy the maturity with which the trained NT alone deals with a child in Uththaman in a different situation.
https://www.youtube.com/watch?v=kAntINJE0s0
https://www.youtube.com/watch?v=hF98K5ToYUU
நடிகர் திலகம் அவர்கள் மேக்-அப் பற்றி
மேக்-அப் என்பது ஒரு தனி கலை.
முக அலங்காரம் பற்றி பேசும்போது ஒரு குறிப்பிட்ட மேக்-அப் மேன் பற்றி ஒரு சிலர் மிகவும் மிகைபடுத்தி பேசுவார்கள். அதாவது அவரிடம் மேக்-அப் போட்டுக்கொள்ள வரிசையில் நின்று காத்து கிடந்து போட்டுகொள்வார்கள் , அவர் தாடி ஓட்டும் கலையில் வல்லவர்...அப்படி இப்படி என்று...!
அவர் நடிகர் திலகம் அவர்களுக்கு மேக்-அப் போட்டு அது பேசப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரையில் நடிகர் திலகம் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கு அவர் ஈடுகொடுக்க முடியாததால் அவர் இவருடைய மேக்கப் உதவியாளர் என்ற அந்தஸ்த்தை பெற முடியவில்லை என்று நினைக்கிறன் !
ஏதோ கொஞ்சம் பவுடர் பூசினோம், pancake தடவிவிட்டோம், மீசை வரைந்தோம், உதட்டுசாயம் பூசினோம் என்று ஏனோ தானோ என்று அலங்காரம் செய்பவர்கள் நடிகர் திலகத்திடம் நிச்சயம் ஈடுகொடுக்க முடியாதல்லவா !
ஆனால் நடிகர் திலகம் அவர்கள் போட்டுக்கொண்ட மேக்கப் - அது எந்தளவிற்கு மேக்கப் கலையிலும் நடிகர் திலகம் அவர்கள் கைதேர்ந்தவராக இருந்திருந்தால் சர்வ சாதாரணமாக இவரே கையாண்டுள்ளார் என்று பாருங்கள். !!!
http://i501.photobucket.com/albums/e...psc9ebfad2.jpg
நடிகர் திலகம் அவர்கள் போட்டுக்கொண்ட மேக்கப் - அது எந்தளவிற்கு மேக்கப் கலையிலும் நடிகர் திலகம் அவர்கள் கைதேர்ந்தவராக இருந்திருந்தால் சர்வ சாதாரணமாக இவரே கையாண்டுள்ளார் என்று பாருங்கள். !!!
http://i501.photobucket.com/albums/e...ps2e32d906.jpg
நடிகர் திலகம் அவர்கள் போட்டுக்கொண்ட மேக்கப் - அது எந்தளவிற்கு மேக்கப் கலையிலும் நடிகர் திலகம் அவர்கள் கைதேர்ந்தவராக இருந்திருந்தால் சர்வ சாதாரணமாக இவரே கையாண்டுள்ளார் என்று பாருங்கள். !!!
http://i501.photobucket.com/albums/e...psbad6ae00.jpg
கடந்த சில வாரங்களாக குமுதம் இதழில் சொல்வது நிஜம் என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் மணா அவர்கள் எழுதி வரும் அனுபவ தொடர் இடம் பெறுகிறது. அதில் இந்த வாரம் நடிகர் திலகத்துடனான தன அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் உண்மைகளை எழுதி இருக்கிறார். இன்றைய சூழலில் நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மைகளை எழுதுவதனால் எந்த வித லாபங்களும் கிடைக்காது என்று தெரிந்தும் உண்மைகளை சரியான முறையில் பதிவு செய்ததற்கு அவருக்கு மனங்கனிந்த நன்றி.
இன்றைக்கு நம்மை சுற்றிலும் காணும் வரலாறு தெரியாத [அரசியல், சினிமா, விளையாட்டு என்று எந்த அரங்கை எடுத்துக் கொண்டாலும்] பத்திரிக்கையாளர்கள் மத்தியில், தெரியாதவற்றை தெரிந்தது போல் அள்ளி விடும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், பொய் செய்திகளை பொய்யான வரலாறு தகவல்களை உண்மை போல் எழுதி மக்களை ஏமாற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், தாங்கள் சார்ந்த இயக்கத்தைப் பற்றி அல்லது தங்களுக்கு பிடித்தவரை, அபிமானத்துக்குரியவரை வரலாற்று பொய்களின் மூலம் அவர்களின் பிம்பங்களை உயர்த்திப் பிடிப்பதற்கு மக்களின் நம்பகதன்மையைப் பெற்ற பாரமபரியமிக்க பத்திரிக்கைகளை பின்புலமாகவும் ஆடுகளமாகவும் பயன்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இன்றும் உண்மை பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தானே!
மீண்டும் நன்றி மணா அவர்களே! Let your tribe grow!
அன்புடன்
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா இன்று முதல் சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு எப்போதும் போல் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்றைய தினத்தில் 4 காட்சிகளில் ஏறத்தாழ 700 பேர்கள் கண்டு களித்திருக்கின்றனர். சற்றேறேக்குறைய 15,000/- ரூபாயை மொத்த வசூலாக பெற்றிருக்கிறது. முதல் நாளைப் பொறுத்தவரை அண்மையில் வெளியான தங்க சுரங்கம் படத்திற்கு அடுத்தபடியான வசூல் இது. சென்ட்ரல் திரையரங்க வளாகமே முழுமையாக அலங்கரிக்கப்பட்டு அரங்கிற்கு வெளியேயும் மிகப் பெரிய பானர்கள் கட்டப்பட்டு ஒரு புதுப் பட ரிலீஸ் தோரணையில் டவுன் ஹால் ரோட்டில் போவோர் வருவோர் கவனத்தையெல்லாம் கவர்ந்து கொண்டிருக்கிறது என்று நண்பர் சந்திரசேகர் தகவல் தெரிவித்தார். குறிப்பாக நண்பர் சுந்தர்ராஜன் அவர்கள் பதிவிட்ட ரசிகர்கள் அமைத்துள்ள நடிகர் திலகத்தின் பல படங்களின் போஸ்கள் ஸ்டாண்டிஸ் கட் அவுட் ஆக அமைக்கப்பட்டு ஸ்டார் attraction ஆக திகழ்கிறது என்பதையும் சொன்னார்.
சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் [முன்னரே குறிப்பிட்டது போல் இப்போது மகாலட்சுமியில் இரண்டு காட்சிகள் மட்டுமே ஒரு படம் திரையிடப்படுகிறது] நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மேலதிக விவரங்கள் கிடைத்தவுடன் அதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
Courtesy The Hindu Tamil
ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அடைமழை பெய்து எங்கு நோக்கினும் வெள்ளக்காடாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
1959 அல்லது 1960 நவம்பர் மாதம் என நினைவு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அன்றைய முதலமைச்சராக இருந்த காமராஜர் எங்கள் பகுதிக்கும் வந்திருந்தார்.
குடியிருப்புப் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், அவர் தனது வேட்டியைத் தூக்கி மடித்துக் கட்டிக்கொண்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பகுதிக்குள் சென்று மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிகழ்வு இன்னும் எனது நினைவில் பசுமையாக நிற்கிறது.
காமராஜர் போன்று எந்த முதல்வரும் மழை வெள்ள நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களை நேருக்கு நேர் சந்தித்து ஆறுதல் கூறியதாக நினைவில்லை. எளிமை, நேர்மை இவற்றுடன், ஊழல் கறை ஏதும் இல்லாது வாழ்ந்த தன்னலமற்ற அரசியல்வாதி காமராஜர். அத்தகைய நேர்மையாளர் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பது பெருமையே.
- சசிபாலன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…
Keywords: காமராஜர், அடைமழை, அது பெருமையே