ஆசை ஆசை வச்சிருந்தேன் அத எப்பவும் வச்சிருப்பேன் அதோ அங்கே ஓடுது ஆறு
Printable View
ஆசை ஆசை வச்சிருந்தேன் அத எப்பவும் வச்சிருப்பேன் அதோ அங்கே ஓடுது ஆறு
சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே
மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
தேரடி வீதியில் தேவதை…
வந்தா திருவிழான்னு
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் சூடி
முத்துச்சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு
ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால்
லூசு என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா