உலகே மாயம் வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
Printable View
உலகே மாயம் வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்…
பேரின்பம் தருவதென்ன
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவை தானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும்
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியாக்கும்
சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா
பருத்தி எடுக்கையிலே என்னைப் பலநாளும் பார்த்த மச்சான் ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும்
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன்