தலைவரின் 'வணங்காமுடி' காவியம் தெலுங்கில்
'THALAVANCHANI VEERUDU' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் "ஓங்காரமாய் விளங்கும் நாதம்" பாடல் தெலுங்கில் திரு கண்டசாலா அவர்களால் பாடப்பட்டது.
திரு கண்டசாலா அவர்களின் குரலும் தலைவருக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது பாருங்கள்!
http://www.youtube.com/watch?feature...&v=bO2x9f1XRPk