மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான்
Printable View
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான்
யாரும் காணாத விண்மீனே மனம் காணும் பூந்தருணம்
சந்தம் சிந்தும் சாரல் போலே விழும் கண்ணே உன் மெளனம்
மௌனமான நேரம். இள மனதில் என்ன பாரம்.
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
Lady பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
பீரங்கி போலே பீரங்கி வெடியை வெச்சாலே வெடி டமார் டமார்
பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா
மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில்