மழை துளிகள் மண்ணில் விழுந்ததென்ன?
எனக்குள்ளே மின்னல் எழுந்ததென்ன?
கண்களில் தீ பொறி வைத்தது யாரடி
Printable View
மழை துளிகள் மண்ணில் விழுந்ததென்ன?
எனக்குள்ளே மின்னல் எழுந்ததென்ன?
கண்களில் தீ பொறி வைத்தது யாரடி
கேளடி கண்மணி என் பாடலை
என் மனம் ஏற்றது உன் காதலை
பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது
வீட்டுக்குள் நீ இருந்தால்
காற்றுக்கு யாரடி குளர்ச்சியை சேர்ப்பது
கூட்டுக்குள் நீ இருந்தால்
இந்த பிறவி மாறினாலும் கொண்ட உறவு மாறிடாது
எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
வா செல்லம் வா வா செல்லம் நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம் குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனியவைத்தாய்
மழை பூமிக்கு வரும் முன்பு
மறைந்ததை போல்
அந்த மாய மகள்
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா
முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும்
அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார்
கொஞ்ச நேரம் இந்த மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
அங்கம்
பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
உன்போலே ஆண்பிள்ளை