சாண் பிள்ளையானாலும்
நீ ஆண்பிள்ளை தான்யா
நீ சின்னவனானாலும்
என் மன்னவன் தான்யா
காலமெல்லாம்
Printable View
சாண் பிள்ளையானாலும்
நீ ஆண்பிள்ளை தான்யா
நீ சின்னவனானாலும்
என் மன்னவன் தான்யா
காலமெல்லாம்
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
வருஷத்தப் பாரு அறுபத்தி ஆறு
உருவத்தப் பாரு இருபத்தி ஆறு
கழுத்துக்கு மேலே அதிசயம் பாரு
கட்டாந்தரையிலே கொடி வளர்த்தாரு
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் தேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட
வெளியிலே வாடுதடி