http://i65.tinypic.com/11r8x1f.jpg
http://i65.tinypic.com/2yycshz.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ''அரச கட்டளை '' இன்று 49 ஆண்டுகள் நிறைவு தினம் .
COMMENTS PORTION - MGR 67/100 THE HINDU TAMIL
நூறு ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டிய மாமனிதர் …தமிழர்கள் கொடுத்து வைக்கவில்லை ..
அந்த காலத்தில் மீடியாக்கள் இல்லாமல் என்ன நடக்கிறது என்பதை தன்
இடத்தில இருந்து தெரிந்து வைத்திருந்தார் என்றால் இன்றைய வசதிகள் அன்று அவர்க்கு கிடைத்திருந்தால் ....நல்ல தலைவர்கள் நம்மிடையே இப்போது இல்லை எனும் ஏக்கம் நம்மை வாட்டுகிறது.
எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் . அவர் ஒரு வரலாறு .
ராமாயணம்
மகாபாரதம்
சந்திரன்
சூரியன்
எம் ஜி ஆர்.
மேற் கூறியதற்கு மாற்று இல்லை
மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா !! தம்பி வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா.
என்னே ஒரு தன்னம்பிக்கை !!
Mr. M.G.R. is a great human being.
Really Mr. M.G.R. IS A GREAT HUMAN BEING.
"எதிர் காலம் வரும்! என் கடமை வரும்! இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்! பொது நீதியிலே, புதுப்பாதையிலே, வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்!" நான் ஆணையிட்டால்! அது நடந்து விட்டால்! என்று முழங்கிய எம்.ஜி.ஆர் தான், "எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை! அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை!" என்று பாடியபடியே, பிறருக்கு பாடமாய் வாழ்ந்தும் காட்டினார்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு முகநூளில் நான் வெளியிட்ட நீதிக்கு தலைவணங்கு படத்தின் தலைவர் பட்லர் வேடத்தில் காய்கறிகளுடன் இருக்கு வித்தியாசமான ஸ்டில்லை இன்று தி இந்து தமிழ் நாளிதழ் எம்ஜியார் கட்டுரையில் வெளியிட்டுள்ளது..நன்றி..தி இந்து..
http://i65.tinypic.com/11w7wk1.jpg
Congratulations MGR Baskaran sir for starting the Makkal thilagam thread - part 20...