"சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்"...'நல்லவன் வாழ்வான்'
http://www.youtube.com/watch?v=tqpGC...yer_detailpage
Printable View
"சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்"...'நல்லவன் வாழ்வான்'
http://www.youtube.com/watch?v=tqpGC...yer_detailpage
மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களின் பட்டியல் .
தனிப்பட்ட ரசிகனின் பார்வையில் .
01.மலைக்கள்ளன் 02.அலிபாபாவும் 40 திருடர்களும் .03.குலேபகாவலி 04.மதுரைவீரன்.05.மருதநாட்டு இளவரசி .06.சர்வதிகாரி .07.என்தங்கை .
08.தாய்க்குப்பின் தாரம் .09.நாடோடிமன்னன் .10.புதுமைபித்தன்
11.மகாதேவி . 12.மன்னாதிமன்னன் .13.திருடாதே .14.நல்லவன் வாழ்வான் .
15.தாய் சொல்லை தட்டாதே..16.தாயை காத்த தனயன் .17.பணத்தோட்டம் .18பெரிய இடத்து பெண் .19.வேட்டைக்காரன் .20. பணக்கரகுடும்பம் .21.தெய்வத்தாய் .22.படகோட்டி .23.எங்க வீட்டுபிள்ளை .24.ஆயிரத்தில் ஒருவன் .25.அன்பே வா .26.பெற்றால்தான் பிள்ளையா .27.காவல்காரன் .28.குடியிருந்தகோயில் .29.ஒளிவிளக்கு .30. ரகசிய போலீஸ் 115.
31.அடிமைப்பெண் .32. நம்நாடு .33.மாட்டுக்காரவேலன் .34. என் அண்ணன் .
35.எங்கள் தங்கம் . 36. குமரி கோட்டம் .37.ரிக்ஷாக்காரன் 38.நல்லநேரம் .
39.நான் ஏன் பிறந்தேன் .40.இதயவீணை .41. உலகம் சுற்றும் வாலிபன் .
42. நேற்று இன்று நாளை .43.உரிமைக்குரல் . 44. சிரித்து வாழவேண்டும் .
45.நினைத்ததை முடிப்பவன் .46.இதயக்கனி .47.பல்லாண்டு வாழ்க .48.நீரும் நெருப்பும் ..49.மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .50.நான் ஆணையிட்டால் .
esvee
மக்கள் திலகம் படங்களின் சில நிழற்படங்கள்.
http://img.youtube.com/vi/F2XlRN3pRS8/0.jpg
http://img.youtube.com/vi/NK5sdHume80/0.jpg
http://img.youtube.com/vi/3mHjDNgL11M/0.jpg
http://img.youtube.com/vi/J0JzzdZ7k78/0.jpg
http://img.youtube.com/vi/EYr9_C83aBg/0.jpg
http://img.youtube.com/vi/lz9e8LP-LyI/0.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நல்லவன் வாழ்வான் -1961 பேசும் படம் மற்றும் பாடல் வீடியோ பதிவுகள் அருமை
இனிமை.......இளமை ... புதுமை .. வாசுதேவன் சார்
என்றும் நட்புடன்
esvee
vasudevan sir
makkal thilagam mgr stills superb.
http://i47.tinypic.com/ndne9t.jpg
எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்
எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
தஞ்சை ராமையாதாஸ்
மாயவநாதன்
பாபநாசம் சிவன்
கா.மு.ஷெரீப்
மு.கருணாநிதி
கு.சா.கிருஷ்ணமூர்த்தி
ஆத்மநாதன்
கே.டிசந்தானம்
ராண்டார் கை
உடுமலை நாராயணகவி
சுரதா
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
லட்சுமணதாஸ்
கு.மா.பாலசுப்பரமணியன்
அ. மருதகாசி
முத்துகூத்தன்
கண்ணதாசன்
வாலி
ஆலங்குடி சோமு
அவினாசி மணி
புலமைபித்தன்
வித்தன்
நா. காமராசன்
முத்துலிங்கம்
பஞ்சு அருணாசலம்
poovai seguttavan
எம்.ஜி.ஆர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பதினேழு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
நாடோடி மன்னன்
ஆசை முகம்
ராஜா தேசிங்கு
நினைத்ததை முடிப்பவன்
எங்கவீட்டுப் பிள்ளை
கலையரசி
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலன்
அடிமைப் பெண்
நீரும் நெருப்பும்
நாளை நமதே
நேற்று இன்று நாளை
உலகம் சுற்றும் வாலிபன்
ஊருக்கு உழைப்பவன்
அரசிளங்குமரி
சிரித்து வாழ வேண்டும்
குடியிருந்த கோயில்
திரை துறையில் எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்
திரை துறையில் எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்
பாரத் இந்திய அரசு 1971
பாரத் ரத்னா இந்திய அரசு 1988
கெளரவ டாக்டர் பட்டம் சென்னை பல்கலைக்கழகம் 1983
கௌர டாக்டர் பட்டம் அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா 1974
அண்ணா விருது தமிழக அரசு 1971
சிறந்த நடிகர் இலங்கை அரசு 1968
மலைக்கள்ளன் சிறந்த நடிகர் முதல் பரிச- இந்திய அரசு 1954
காவல்காரன் சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1967
குடியிருந்த கோயில் சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1968
அடிமைப்பெண் சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1969
சிறந்த நடிகர் ஃபிலிம் ஃபேர் வருது எங்க வீட்டுப் பிள்ளை 1965
ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971 ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு 1971 அடிமைப்பெண் சிறந்த படம்-1969 முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது.உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், ஃபிலிம் ஃபேர் விருது 1973
MAKKAL THILAGAM MGR IN VIVASAYEE- 1967
CELEBRATING 45TH ANNIVERSARY ON 1-11-2012
http://i48.tinypic.com/xdt6wp.jpg
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....