RARE IMAGES அபூர்வ நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/...aps/rare03.jpg
என்ன ஒரு GRACE ....
RARE IMAGES அபூர்வ நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/...aps/rare03.jpg
என்ன ஒரு GRACE ....
டியர் முரளி சார்,
இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேன்மேலும் சிறப்புக்களும் எல்லா நலன்களும் பெற்று வளமாக வாழ உளமார வாழ்த்துகிறேன். தங்களுக்கு பிறந்த நாள் பரிசாக நடிகர் திலகத்தின் மற்றொரு அபூர்வமான படம்
http://i872.photobucket.com/albums/a...psfedaa1e6.jpg
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
8. PEMBUDU KODUKU పెంబుడు కొడుకు
http://www.kinema2cinema.com/data201...bs/pempudu.jpg
RELEASED ON : 13.11.1953
CAST: SIVAJI GANESAN (brief appearance), S.V. RANGA RAO, SAVITHIRI, PUSHPAVALLI, L.V. PRASAD AND OTHERS
MUSIC: S. RAJESWARA RAO
DIRECTION: L.V. PRASAD
PRODUCED BY: A.V. SUBBA RAO
SPECIAL FEATURES
ORIGINAL VERSION OF PETRA MANAM, NADIGAR THILAGAM'S TAMIL FILM
BOTH THE WIVES OF GEMINI GANESAN - SAVITHIRI AND PUSHPAVALLI - CO-STARRED IN THIS FILM
From : http://www.kinema2cinema.com/kinema-...review-29.htmlQuote:
Pempudu Koduku was the first film to be made under Prasad Art pictures. Though the film was not a huge commercial success, it had the elements to attract all class of audience. S V Ranga Rao and Savitri's performance in this film was appreciated by everyone. The major highlight of this film was that both the wives of Gemini Ganeshan (Savitri and PushpaValli) were co stars in this film. Check out the review written in Kinema magazine.
Mr Vasudevan Sir,
Thanks for uploading the super song.
முரளி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
வனஜா, வாசுதேவன் அவர்களின் விருப்பத்தேர்வுகள் அசத்தல்...
கருப்புவெள்ளையில் காந்தர்வரின் அரியக் கோலங்கள்.
கண்கள், பெம்புடு கொடுகு - தகவல்கள்...
அள்ளித்தரும் சுரங்கம்..-இராகவேந்திரருக்கு நனறி..
------------------------------------------------------------------------------------------
என் விருப்பம்:
அழகுக் கரங்கள்..
நடிகர்திலகத்தின் முக வசீகரம் அதீதமானது. அவர் பக்கத்தில் யார் இருந்தாலும் பார்க்கவிடாமல் ஈர்க்கும் அதிசயக் காந்தம் அது..
தாடிவைக்காமல் கொஞ்சம் நீலம் காட்டும் கன்னங்களும்..
நாட்கணக்கில் ஒரே நீலவண்ண உடையும் பக்கவாத்தியங்களாக
நம்மவர் முகமும் விழிகளும் வாசிக்கும் மன ஆவர்த்தனம்....
கப்பல் கவிழ்ந்தவனின் சோகம் பாருங்கள்..
இரவிக்குமார் என்ற சூரியனே இருண்ட கொடுமையைப் பாருங்கள்...
கலங்கிய விழிநீர் கரையைக் கடக்காமல் வைரச்சீலையாய் போர்த்திய விழிமின்னல் வீச்சைக் காணுங்கள்..
ஆனந்தபவனத்தை அவுட் ஹவுசுக்குள் அடக்கிய விதியைக் கேளுங்கள்...
பாவனை இனிப்பைத் தின்னும் மேல்சிரிப்பைக் கிழிக்கும் சோகத்தைப் பாருங்கள்..
அறிவுக்கு நெற்றியையும்
பாசத்துக்கு நெஞ்சை நோக்கியும்
பார்த்தனுக்கு செங்குத்தாய்
கடலுக்கு விரிந்த சிறகாய்
கலங்காததற்கு அலரும் தாமரையாய்
விலகுவதற்கு குளத்தோர அலையாய்
தலைவனின் அழகுக் கரங்கள் காட்டும் அபிநயங்கள்..
பத்மா சுப்ரமணியமே பொறாமைப்பட்ட தவப்புதல்வரின் கரநடங்கள்..
மொழிபுரியாதவரும் பொருள்புரியச்செய்யும் நடிகர்திலகம் உடல்மொழி..
இந்த அழகுக்கரங்களுக்கு தனிமரியாதை அளிக்க
அந்தக் காந்த முகத்திலிருந்து சற்றே மனம் விலக்கி முயலுங்கள்...
http://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ
Nadigarthilagam Portrait Opening Function at INTUC Office Tirunelveli on 28th January 2013 (Press Coverages)
http://i1234.photobucket.com/albums/...ps674ea124.jpg
http://i1234.photobucket.com/albums/...ps322e4ed1.jpg
http://i1234.photobucket.com/albums/...ps54ac4e57.jpg
Ananda Vikatan - Pokkizham - 06-02-2013
http://i1234.photobucket.com/albums/...psb83e4223.jpg
டியர் காவிரிக் கண்ணன்Quote:
தலைவனின் அழகுக் கரங்கள் காட்டும் அபிநயங்கள்..
பத்மா சுப்ரமணியமே பொறாமைப்பட்ட தவப்புதல்வரின் கரநடங்கள்..
தாங்கள் எவ்வளவு தேர்ந்த கவிஞர் அறிஞர் என்பதற்கும் எந்த அளவிற்கு கலையையும் கலைஞர்களையும் நேசப்பவர் என்பதற்கும் அதை மிக நன்கு ரசிக்கத் தெரிந்த ரசிகர் என்பதற்கும் மேற்கூறிய வரிகளே சாட்சி
உளமார்ந்த பாராட்டுக்கள்