இளையராஜா உண்மைக்குத் திரை ஏது? நூலில் தூய மலர் என்ற ஓர் அபாரமான சிறுகதையை வசன கவிதை வடிவில் எழுதி இருக்கிறார். philosophical!
உண்மைக்குத் திரை ஏது? நூலில் இளையராஜா எழுதி இருக்கும் ஒரு நீள்கட்டுரை - ஈஸ்வர ஸர்வ பூதானாம். அதில் அவர் சொல்லி இருக்கும் விஷயங்கள்
நவீன வானியல் சாஸ்திரத்தை மிகத் துல்லியமாக எடுத்தியம்புகிறது. மிகப் பெரும்பாலும் அவரது புரிதலில் பிசகே இல்லை. இது எனக்கு ஆச்சரியம்!
-csk