'வா..இளமை அழைக்கின்றது'
http://www.dailymotion.com/video/xmm...kindrathu_auto
Printable View
'வா..இளமை அழைக்கின்றது'
http://www.dailymotion.com/video/xmm...kindrathu_auto
சத்யராஜ் பற்றி பேசும்போது விஜயகாந்த் பற்றி பேசாமல் இருக்க முடியாது.
நல்லவன் என்று ஒரு படம், த்ரில்லர் படம்
விஜய்காந்த் உடன் ராதிகா
வான் மேகம் அது பூத்தூவும் பாடல் இனிமையான பாடல்
https://www.youtube.com/watch?v=dolslRym84M
சின்ன கண்ணன்,
உங்களுக்கு மிக நன்றி. உங்கள் அக்கறை புரிகிறது. என் அன்னை கவிதை புரிய நான் எழுதிய முன்னுரையே போதுமே?
எப்போதுமே உன்னத விஷயங்கள் பிறர் கவன ஈர்ப்பை ஆழமாக கோருபவை. நாம் தர வேண்டிய விஷயங்களை நம் புலமைக்கும்,ஞானத்திற்கும் ,கருத்தியலுக்கும் ஏற்ப தந்தேயாக வேண்டும். நான் எழுத விரும்புபவை ஆழமான விஷயங்களை இன்னும் ஆழமான அழுத்தமான எழுத்துக்களை கொண்டு. புலி வேட்டைக்கு கொக்கு சுடும் துப்பாக்கி எடுத்து போக கூடாது. எல்லாவற்றையும் புன் முறுவலுடன் அணுக முடியாது. அணுகவும் கூடாது.
நான் எழுதிய பதிவுகளில் ஏராள பதிவுகள் குசும்பு,வம்பு,நகைசுவை கொண்டதுதானே? எனக்கு கலப்பு பிடிக்காது. சாப்பிடும் கறிகளில் கூட உருளை,வெங்காயம்,காரட் ,என்று எல்லாம் கலந்தால் பிடிக்காது. நாம் மட்டும் கொடுக்க முடியும் என்பவற்றையே நான் தீவிரத் துவத்துடன் எழுதுவேன். ரசிகர்கள் எவ்வளவு என்பதை எண்ணி பார்த்தது கிடையாது. இன்னும் இருபது வருடம் தள்ளி போற்றுவார்கள். சுஜாதா(கிச்சு கிச்சு மூட்டும் வெகுஜன எழுத்து ) போன்ற சராசரிகளை விட அசோக மித்திரன்,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் போன்றோர் காலம் கடந்தும் போற்ற படுவார்கள்.
கண்ணா!
ரேர் சாங்க்ஸ் தேடுறவுங்க லிஸ்ட்ல உங்களை சேர்த்துட்டேன்.:) உங்க முயற்சி இங்கிருந்தே என் கண்ணுக்குத் தெரியுதே!:) சபாஷ் கண்ணா! இப்ப தான் நீங்க தங்கதம்பி இல்லே இல்லே தங்க அண்ணன்.:)
உதாரணம்
'பொழுதெல்லாம் பேசச் சொல்லும்'....
பத்துக்கு 4 மார்க்.:) பாஸாயிட்டே கண்ணா. இனி முழு மதிப்பெண்ணும் பெறணும்.:) ம்ம்...மது அண்ணா எனக்கு எவ்வளவு மார்க் போடுவாருன்னு தெரியலியே:)
யப்பாடி! நைட் ஷிப்ட் முடிச்சுட்டு எல்லாருக்கும் பதில் போட்டாச்சு. இன்னும் பச்சத் தண்ணி பல்லுல படல. பொங்கல் வாசனை வேற தூக்குது. கொத்துமல்லி தொக்கு வேற. போய் வெட்டிட்டு கொஞ்சம் தூங்கிட்டு வரேன்.
ரவி
கருவின் கரு அருமையான தொடர்.வாழ்த்துக்கள்
இன்றைய சூழலுக்கு ஏற்ற பதிவு. தொடருங்கள்
Agreed intotoQuote:
சுஜாதா(கிச்சு கிச்சு மூட்டும் வெகுஜன எழுத்து ) போன்ற சராசரிகளை விட அசோக மித்திரன்,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் போன்றோர் காலம் கடந்தும் போற்ற படுவார்கள்.
என்ன கோபால் அவர்களே, கண்டும் காணாமல் இருக்கீரே , ஏதேனும் கோபமா ....
நலம் தானே. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
ராஜேஷ்,
கோபமா? உங்கள் மீதா? நீங்கள் மாற்று குறையாத தங்கமாயிற்றே? ரசித்து தொடர்கிறேன்.