நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
Printable View
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
பாடும் வானம்பாடி ஹா
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ
ஏனோ ஏனோ
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன் நீ வருவாய் என
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நான் வெறும் எலும்பு தான்
உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா