சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
Sent from my SM-A736B using Tapatalk
புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூாியன் சூாியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
Sent from my SM-A736B using Tapatalk
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
சுடச்சுட தூரல் பொழிவது நீதான்
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்
Sent from my SM-A736B using Tapatalk
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன? பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்
செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலாமா சொல்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
வார்த்தை தவறி விட்டாய். கண்ணம்மா. மார்பு துடிக்குதடி. காற்றில் கலந்து விட்டாய்.
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்
Sent from my SM-A736B using Tapatalk
நான் பாடும் மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
Sent from my SM-A736B using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே
உன் கையில் என் பிள்ளை
உனக்கே அடைக்கலம் என்று
Sent from my SM-A736B using Tapatalk
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே
போன உசுரு வந்துருச்சு
உன்ன வாாி அணைக்க சொல்லிருச்சு
Sent from my SM-A736B using Tapatalk
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
இசையைய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் பிள்ளைக்குக் காட்டினேன்
உன்னைத்தானே தஞ்சம் என்று. நம்பி வந்தேன் நானே. உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன். விழி நீர் தெளித்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால
Sent from my SM-A736B using Tapatalk
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
காதல் காதல்
என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து
ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க
சரிதானா முறைதானா இது நானா நானா நானா
வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணா
நானா பாடுவது நானா
நானும் இளவயது மானா
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
Sent from my SM-A736B using Tapatalk
என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு
Sent from my SM-A736B using Tapatalk
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி