Thank you Loganathan sir for posting Aayirathil Oruvan Golden Jubilee Celebration pictures...
Printable View
Thank you Loganathan sir for posting Aayirathil Oruvan Golden Jubilee Celebration pictures...
ஆயிரம் பதிவுகள் பதிவு செய்த அன்னார் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
http://i59.tinypic.com/15wh4yq.jpg
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு வரவேற்புரை.
http://i59.tinypic.com/25jwjo1.jpg
நிகழ்ச்சி வர்ணனையாளர் திரு. டி.கே. எஸ். கலைவாணன்
http://i58.tinypic.com/2mrfyuh.jpg
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு. எச் . வி. ஹண்டே பேசும்போது
http://i58.tinypic.com/16c0v9j.jpg
திரு. கே. நந்தபாலன் EX- IPS பேசும்போது
http://i58.tinypic.com/244a3hx.jpg
திரு. எம்.ஆர்.ராஜா (பழம்பெரும் நடிகர் எம்.கே. ராதா அவர்களின் புதல்வர் )
உரையாற்றும்போது http://i59.tinypic.com/2jepc2b.jpg
http://i57.tinypic.com/2znv0j5.jpg
பாடல் ஆசிரியர் ஆலங்குடி சோமு அவர்களின் மகள் காவேரி பேசும்போது
http://i58.tinypic.com/n3uule.jpg
புகைப்படத்தில் திரு. வீரராகவன், அரசு அதிகாரி, தலைமைச் செயலகம் ,
திரு. நந்தபாலன் -EX -IPS, , திரு. எம்.ஆர். ராஜா (நடிகர் எம்.கே. ராதாவின் புதல்வர் ),
முன்னாள் அமைச்சர் திரு. எச். வி.ஹண்டே ., பாடல் ஆசிரியர் ஆலங்குடி சோமுவின் மகள் காவேரி ஆகியோர்.
http://i62.tinypic.com/2jazx50.jpg
மேடையில் முன்னாள் அமைச்சர் திரு. எச். வி. ஹண்டே அவர்களுக்கு திரு. பிரதீப்
பாலு நினைவுப்பரிசு வழங்குகிறார். அருகில் திரு. பி.எஸ். ராஜு , திரு. எம்.ஆர். ராஜா , திருமதி காவேரி.
உலகிலேயே உயர்ந்த ராஜா
எஸ் வி வேணுகோபாலன்
ஒரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம் கூடி விட்டது. நரியை அழைத்து, "நான் தானே உலகிலேயே உயர்ந்த ராஜா ?" என்று கேட்டது.
"அதிலென்ன சந்தேகம், நீங்கள் தான் நீங்கள் தான் " என்றது நரி.
ஆனால் அதில் திருப்தி அடையாத சிங்கம் அந்த வழியே வந்த மானைப் பார்த்து, "நான் தான் உலகிலேயே பெரிய சிங்கம் என்கிறது நரி, உனது கருத்து என்ன?" என்று கேட்டது.
அதற்கு மான், "அதைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் இந்த நரி சரியான மோசடிப் பேர்வழி" என்று மட்டும் சொன்னது.
உடனே சிங்கத்திற்கு எரிச்சல் ஏற்பட்டது. அப்போது அங்கே வந்த முயலை வழி மறித்து, "நான் தான் உலகிலேயே பெரிய சிங்கம் என்றது நரி. மானோ, நரி ஒரு மோசடிப் பேர்வழி என்கிறது. உனது கருத்து என்ன ?" என்று கேட்டது.
அதற்கு முயல், "அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மான் ஒரு நேர்மையான விலங்கு" என்று மட்டும் சொன்னது.
சிங்கத்திற்கு இதைத் தாளவே முடியவில்லை. எதிரே வந்த எலியை மடக்கி, "ஏ எலியே, இங்கே பார், நான் உலகின் பெரிய ராஜா என்கிறது நரி. மானோ நரியை மோசடி பேர்வழி என்றது. முயலைக் கேட்டால் மான் ஒரு நேர்மையான விலங்கு என்கிறது. உனது கருத்து என்ன ?" என்று கேட்டது.
அதற்கு எலி, "இதையெல்லாம் நான் என்னத்தக் கண்டேன், முயல் ஒரு போதும் பொய் சொல்லாது" என்று மட்டும் சொன்னது.
இப்போது சிங்கத்தின் கோபம் எல்லையைக் கடக்கும் அளவு வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து ஒரு பூனை அதன் கண்ணில் பட்டது. அதை அருகே அழைத்து, "இங்கே பார், உலகின் உயர்ந்த ராஜா நான் தான் என்றது நரி. மானோ, நரியை மோசடி பேர்வழி என்றது. முயலைக் கேட்டால் மான் ஒரு நேர்மையான விலங்கு என்கிறது. எலியைக் கேட்டால் அது முயல் பொய்யே சொல்லாது என்கிறது. நீ என்ன சொல்லப் போகிறாய்?" என்று கேட்டது.
உடனே பூனை, "அய்யயோ எலி இந்த வழியாய்த் தான் தப்பிப் போயிற்றா...இன்னிக்கு என் கதி அதோ கதி தான் போலிருக்கு..அடடா..எலியைப் போல அருமையான உணவு உண்டா உலகில்? " என்று அழ ஆரம்பித்து விட்டது.
சிங்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நல்ல வேளையாக ஒரு கரடி வருவதைப் பார்த்தது. பொறுமையாக நடந்த கதை முழுவதையும் அதனிடம் சொல்லிவிட்டு, "நான் உலகிலேயே உயர்ந்த ராஜா என்று நீயாவது ஒப்புக் கொள்கிறாயா ?" என்று பரிதாபமாகக் கேட்டது.
ஹோ என்று உரக்கச் சிரிக்கத் தொடங்கிய கரடி, சிங்கத்தின் கண்களைப் பார்த்ததும் கொஞ்சம் அடக்கிக் கொண்டு, " உலகில் ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலை இருக்கிறது, அடுத்தவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியுமா என்ன! ராஜாக்கள் கம்பீரமாக இருக்கவேண்டும், என்னை ஏற்றுக் கொள்கிறாயா, ஏற்றுக் கொள்கிறாயா என்று இப்படி பிச்சை கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதே போல் நரி மாதிரி துதிபாடிகளை நம்பிக் கொண்டிருக்கவும் கூடாது" என்று பதில் சொல்லிவிட்டுத் தன் வழியே போய்க் கொண்டே இருந்தது.
தெளிவு பெற்ற சிங்கம் வேகமாகத் திரும்பிப் பார்த்த போது நரி ஓசைப் படாமல் நழுவி ஓடிக் கொண்டிருந்தது.
above story suit for karunanidhi
எனக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்த அன்பு உள்ளங்கள்
திரு வினோத்
திரு ரவிச்சந்திரன்
திரு யுகேஷ் பாபு
திரு ராகவேந்திரன்
திரு சத்யா
திரு லோகநாதன்
திரு முத்தையன்
ஆகியோர்களுக்கு எனது அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .
http://i57.tinypic.com/2zrdie1.jpg
எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் காப்பாளரும், இத்திரியின் பார்வையாளருமாகிய திரு. ஏ. ஹயாத் அவர்களின் தாயார் இன்று அதிகாலை காலமானார்.
அவருக்கு அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் மற்றும் இதர எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்கள் சார்பில், அன்னாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டிக் கொள்கிறோம்.
அரிய செய்திகளையம், புகைப்படங்களையும், நிழற்படங்களையும், பிறர் அறியும் வண்ணம் பதிவிட்டு, குறுகிய காலத்தில் 1000 பதிவுகளை கடந்து, மக்கள் திலகம் அன்பர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு எனது, தாமதமான வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள் !
http://i57.tinypic.com/2n7fx1z.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு.ஹயாத் பாஷா அவர்களின் அன்புத் தாயார் திருமதி. ஹுசேன் பீவி ( வயது 92 ) அவர்கள் நோய்வாய்பட்டு இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்.
அன்னாரது பூத உடல் , இன்று மாலை 6 மணியளவில் , சென்னை மீர்சாகிப்
பேட்டை , பீட்டர்ஸ் சாலையில் உள்ள அமீருனிஸ்ஸா பேகம் சாஹிப் அறக்கட்டளை யைச் சார்ந்த பள்ளிவாசலில் இறுதி சடங்குகளுக்கு பின்னர்
பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள மயானத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களைச் சார்ந்த பக்தர்கள் /ரசிகர்கள் திரளாக வந்து
இறுதி மரியாதை செலுத்தினர்.
தன் தாயை இழந்து வாடும் திரு. ஹயாத் பாஷா , மற்றும் குடும்பத்தினருக்கு
என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய
நமது இதய தெய்வம் புரட்சி தலைவரின் நல்லாசியும், அருளும் கிடைக்கட்டும்
ஆர். லோகநாதன்.
My sincere condolences to her family members. RIP
http://i160.photobucket.com/albums/t...psyhgj1iwi.jpg
https://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ":ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட பொன்விழா நிகழ்ச்சி
பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி......
http://i60.tinypic.com/2d9nxhw.jpg
திரு.எம்.ஆர். ராஜா (நடிகர் எம்.கே. ராதா அவர்களின் புதல்வர் ) அவர்களுக்கு
திரு. பிரதீப் பாலு நினைவுப் பரிசு வழங்குகிறார். அருகில் திரு.பி.எஸ். ராஜு,
திருமதி காவேரி (ஆலங்குடி சோமுவின் மகள் )
திரு. நந்தபாலன் - EX IPS ,அவர்கள் , திரு. பிரதீப் பாலுவிடம் இருந்து நினைவு பரிசு பெறுகிறார். அருகில் திரு. பி.எஸ். ராஜு , நடிகர் எம்.கே. ராதா அவர்களின் புதல்வர்
திரு. எம்.ஆர். ராஜா , ஆலங்குடி சோமு மகள் காவேரி
http://i57.tinypic.com/e0r6uo.jpg
எவண்டா அது ஞானவேல் ராஜா மற்றும் ரவிச்சந்திரன் [ த்ரிஷா... இல்லைனா... நயன்தாரா], நாதாரி நாய். I sincerely regret to use such cheap languages, but if you watch the Trailer you will know the reason.
https://www.youtube.com/watch?v=LgGriiQ5u3w
Please watch till 0:07
படம் : நீதிக்கு பின் பாசம்
பாடல் காட்சி: அக்கம் பக்கம் பார்க்காதே...
http://i58.tinypic.com/vrsirm.jpg