சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
Printable View
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
என்னைக் காண வில்லையே நேற்றோடு
அதைத்தேடிப் பார்க்கிறேன் காற்றோடு அன்பே ஏ ஏ
நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன
Sent from my SM-G935F using Tapatalk
ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னைக் கண்டாள்...
பெண்ணாகத் தான் வந்தேன் இங்கு கண்ணா உந்தன் அன்பும் உண்டு..
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித் துளியே...
https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும்
Sent from my SM-G935F using Tapatalk
மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது மலர்ந்திட வேறு வழியேது
தென்றல் உறங்கிடக் கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது
புவி எங்கும் உறங்கிடக் கூடுமடி எந்தன் கண்கள் உறங்காது
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் பருவத்தின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா ஓ ராதா
உன் பார்வைக்குப் பார்வைபதிலாய் விளைந்த்து ராஜா ஓ ராஜா
ராஜாவுக்கு ராஜா நாண்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
அடுத்தவன கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல
Sent from my SM-G935F using Tapatalk
en indha kola veri nov anne
enakke enkkaa enakke enakkaa
hai re rabba hai rabba 50 kg tajmahal enakke enkkaa
ஐம்பதிலும் ஆசை வரும்..ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.. நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
Sent from my SM-G935F using Tapatalk
காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாடை செய்ய மன்னன் வந்தானோ
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா
Sent from my SM-G935F using Tapatalk
நாலுபக்கம் ஏரி ஈஈஈ
ஏரியில தீவு வுவு வு
தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா
அந்த ராஜாவின் பார்வை ராணிக்குத் தான் தெரியும்ம்ம்
ஏரியில எலந்த மரம் தங்கச்சி வச்ச மரம்
ஒரு காயும் இல்லை பூவும் இல்ல
Sent from my SM-G935F using Tapatalk
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
chinnak kaNNan azhaikkiraan raadhaiyai poonkodhaiyai
avaL manam koNda rahasiya raagathai paadi
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
பிள்ளைக்குட் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ
தந்தையும் யாரோ தாயாரும் யாரோ
ஆராரோ ஆராரோ ஆரிராராரோ
சொந்தம் என்று சொல்ல சொந்த நிழல்தானோ
வந்த வழி எல்லாம் கல்லும் முள்ளும் தானோ
சொல்லால் அடிச்ச சுந்தரி மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
பட்ட காயத்துக்கு மருந்தென்னடி என் தாயை தந்த தாயும் நீயடி
அந்தரங்கம் யாவுமே..what a diff song. thanks velan
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை
என்னடி மயக்கமா சொல்லடி
வெட்கப் படாதே விலக அச்சப் படாதே
கல்யாணம் என்பது ஒப்பந்தம் தானடி
எப்போதும் மாறலாம்
மடி மீது தலைவைத்து விடியும் வரை பேசுவோம்ம்ம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
வேதம் அனுதினமொரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாத வினோதம்
சாவின் ஓசை கேட்கும் போதும் ராகம் மாறாதோ
சங்கீத நாட்டியமே ஒரு யாகம்..
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம் என் வீட்டில் இரவு அங்கே இரவா
ஏழு ஸ்வரஙக்ளுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனைச் சந்தோஷத்தில் அவரவர் கவனம்
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்... ( That too with nov..oh no :) )
Lol kanna
எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே
Sent from my SM-G935F using Tapatalk
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதைச் சொல்லி வைத்தேன்
கேட்டவளைக் காணோமடா இறைவா
கூட்டிச் சென்ற இடமேதடா
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதைக் கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்கொடி அவள் யாரோ
பொன்மகள் அவள் பேரோ
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam