நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம்...
மேகங்கள் எங்கே போனாலும்
பூமிக்கு ஒன்றே ஆகாயம்
விழியன் ஈரம் உனதன்பை கூறும்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
நாடோடி மன்னா… போகாதே
நீரின்றி மீனும
Sent from my SM-N770F using Tapatalk
வலைக்கு தப்பிய மீனு... மாமு
ஓலைக்கு வந்தது பாரு
பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே
பொறந்தது வெண்ணீரிலே
மனுஷன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒன்றல்லவோ
அந்த ஞானம்...
https://www.youtube.com/watch?v=15_kVPHwr5E
dhesam gnaanam kalvi eesan poosai ellaam
kaasu.........
யம்மா உனக்கும் வேணும்
எனக்கும் வேணும்
கட்டு கட்டா காசு வேணும்
டப்பு மாலு துட்டுக்கு தானே
டெய்லி நம்ம திரியிறோமே
கட்டிலுக்கும் தொட்டிலுக்கும்
காசு வேணும்
காலேஜ்க்கும் மாரியேஜ்க்கும்...
ஏ பாப்பா என் சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
ஏ லூஸு நீ பூட்ட போட்டு
சிங்கிளா ஏன் தூங்குற
மப்புல மறக்கடிக்க வச்ச
பப்புல சரக்கடிக்க வச்ச
கிளப்புல கீழ படுக்க வச்ச
சொம்புல தண்ணி குடிக்க வச்ச
மேரேஜ்ஜூ மச்சான் கலீஜ்ஜுன்னு
கஜா சொன்னான்
kaNNan vandhu paadugindraan kaalam ellaam
kaNNil enna kobam endraan kaadhal sonnaan
kaatril kuzhalosai.....
vaNakkam priya ! :)
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான்
உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும்
தலையாட்டும்...
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம்
இந்த கடல் பல கங்கை நதி
வந்து சொந்தம் கொண்டாடும் இடம்
என்னுடல் உனக்கென்றும் சமர்ப்பணம்
நன..நன..நன...நனன...
அடி என்னடி உனக்கின்று அவசரம்
நன.. நன... நன... நன...நன..நன..நனன...
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல்...
கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை
Sent from my SM-N770F using Tapatalk
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகரில்லையே
இசையா இசையும் என் இசையால் அசையும்
அசையா மனமும் என் இசையால் இசையும்...
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில்
Sent from my SM-N770F using Tapatalk
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில்...
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
தந்தம் இளம் புன்னகை தேன்மகரந்தம் வலம்புரி சங்கென கழுத்து
அவள் வளைக்கரம் வாழையின் குருத்து தளிர்க்கொடி இடை
Sent from my SM-N770F using Tapatalk
ஆஹா மெல்ல நட மெல்ல நட
மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம்...
சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்
சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி,
பட்டக் காயத்துக்கு மருந்தென்னடி
என் தாயைத் தந்த தாயும் நீயடி
என்னதான் சொல்ல ஒன்னும்கூட இல்ல
மன்னவன்...
அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
Sent from my SM-N770F using Tapatalk
இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே
என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
Sent from my SM-N770F using Tapatalk
ஊட்டி குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்லே
போர்த்திப்படுக்க நீ வந்தா போர்வையும் தேவையில்லே
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும் வந்த குளிரும் ஓடி ஒடுங்கும்
வாடை காற்றில் வெளியில் நின்றால்
போர்வை போலே தழுவிக்கொண்டு
மார்பின் மீது கண்கள் மூடி
Sent from my SM-N770F using Tapatalk
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்து
இன்று நரகமாக
Sent from my SM-N770F using Tapatalk
விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரச கலையை பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது
தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம்
அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான்
தொட மாட்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
மாட்டேன் மாட்டேன்
ஏதும் கேக்க மாட்டேன்
சொல்லச் சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகப் போறேன்
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே
Sent from my SM-N770F using Tapatalk
தேனூறுதே ஆசையோ மீறுதே
தேகம் தானே போராடுதே
நானே புது ரோஜா
நீயே தொடு ராஜா
ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
Sent from my SM-N770F using Tapatalk
This is a wonderful song with the word "தேசம்" in it!!
https://www.youtube.com/watch?v=NCmP30oiL74
இந்தியா... இந்தியா...
இந்தியா... இந்தியா...
எங்கள் தேசம் இந்தியா
இந்தியா... இந்தியா...
எங்கள் தேசம் இந்தியா
வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
வசந்த தேசம் இந்தியா...
இந்தியா..... இந்தியா....
கோடுகளால் வரைகின்ற தேசமல்ல இந்தியா
கொள்கைகளால் வரைகின்ற தேசமடா இந்தியா
மூன்று பக்கம் கடல் கொண்ட தேசமல்ல இந்தியா
நான்கு பக்கம் புகழ் கொண்ட தேசமடா இந்தியா
இந்தியா....
வேறு வேறு மொழிகள் கூடி இங்கு விரிந்து நின்ற போதிலும்
நூறு கோடி நாவில் பேசும் நல்ல ஒற்றை வார்த்தை இந்தியா
இந்தியா...இந்தியா... இந்தியா.... இந்தியா...
ஸாரே ஜஹா(ன்)ஸே அச்சா
ஹிந்து சிதா(ன்) ஹமாரா ஹமாரா
ஸாரே ஜகா(ன்)ஸே அச்சா
மேற்கு நாடு வேட்டையாளர் கல்லெடுத்த காலையில்
கல்குடைந்து சிலை வடித்த கலையின் தேசம் இந்தியா
ஏனை மக்கள் மொழி படைக்க இதழ் குவித்த வேளையில்
வான் வரைக்கும் இலக்கியங்கள் வரைந்த தேசம் இந்தியா
காந்தி தேசம் இந்தியா
கற்பின் தேசம் இந்தியா
அக்கினி தேசம் இந்தியா
அஹிம்சை தேசம் இந்தியா
மானம் வீரம் கல்வி காத்த
ஞான பூமி இந்தியா
நளிர் மணி நீரும் நயம்பட கனிகளும்
குளிர் பூ(ந்)தென்றலும் கொழும் பொழிற் பசுமையும்
மானம் வீரம் கல்வி காத்த
ஞான பூமி இந்தியா
இமயமாக உயரமாக
எழுந்து நிற்கும் இந்தியா
கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை
அண்டமாளும் இந்தியா!
வந்தே மாதரம் சுஜலாம் சுபலாம் மலைய ஜஸீத்தலாம்
ஸஸ்ய ஸ்யாமலாம் மாதரம் - வந்தே மாதரம்!
இந்தியா... இந்தியா...
எங்கள் தேசம் இந்தியா
இந்தியா... இந்தியா...
வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
வசந்த தேசம் இந்தியா... இந்தியா...
ஆ....ஆ.... ஆ...
இந்தியா..... இந்தியா....
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம் வந்தே மாதரம்
நொந்தே*போயினும் வெந்தேம் ஆயினும்
Sent from my SM-N770F using Tapatalk
:banghead: