பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
அடி ஒத்தைகொத்தை யுத்தம்
Printable View
பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
அடி ஒத்தைகொத்தை யுத்தம்
ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
ஜெமினி ஜெமினி கவனி கவனி
மண்ட வெடிக்குது
மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு
அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா
அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா
ஹே சொல்லி வெச்சு அடிச்சா
கை புள்ளி
தேடி வந்தேனே புள்ளி மானே ஓடி வந்ததால் இங்குதனே நானே
தேனுலாவும் பூங்கா வனமதில் தானுலாவும் கலைமானை நானே
ஒரு பூங்காவனம் புதுமணம் அதில் ரோமாஞ்சனம் தினம்தினம் உலாவரும் கனாக்கள்
தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
நான் வாடும் கார்காலத்தில் சூடான
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை
போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா அப்படியே
வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள்
மலர் பறிக்கும் வேளையிலே
முள் தைத்த கதையானேன்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே
சுடும் வெயில் கோடைக்காலம்…
கடும் பனி வாடைக்காலம்…
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம்
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
உங்க காதலுக்கு வேலிகட்டி வாழவைக்க
எங்க உயிரையும் கொடுப்போங்க
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா
அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
டமக் டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
கல்விக்கு சாலை உண்டு
நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்கு தேவை எல்லாம்
நாம் தேடலாம்
தோளுக்கு வீரம்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல வாழும் போது வளைந்து
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
துயில்வது போல் ஒரு பாவனை
தொடும் வரையில் சிறு வேதனை
அனுபவித்தால் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம்
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஓரிடம் பார்த்த விழி
வேறிடம்
பார்வையோ உன்னிடம்
லால லா லால லா
போகுமோ வேறிடம்
லால லா லால லா
நீ நடக்கும் பாதையிலே
என்றும் செல்லும் எந்தன் பாதம்
அன்பே உன் பாதமே சுப்ரபாதம் ஆனந்த சங்கமம்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில்
கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பெண்ணின் அழகைப் பெருக்கியே காட்டும்
அண்ணன் காட்டிய வழி அம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா கண்ணை இமையே
மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன முந்தானை
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே .
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி
ரெக்க கட்டி பறக்குதடி
அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிகோடி அய்யாவோட
ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோட கூத்து கட்டு
யானை