நான் வரைகிற வானம் கை தொடுகிற தூரம்
ஓர் பறவையாய் நானும் வான் உரசிட வேணும்
Printable View
நான் வரைகிற வானம் கை தொடுகிற தூரம்
ஓர் பறவையாய் நானும் வான் உரசிட வேணும்
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
ராமன் கதை கேளுங்கள்..
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள் மணமாலை தந்த
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காத்து பாடுகின்ற பாட்டு
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு lovely birds
கவலை படாதே சகோதரா. எங்கம்மா கருமாரி காத்து நிப்பா. காதல தான் சோ்த்து வைப்பா.
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
புதிய உலகை புதிய உலகை
தேடிப் போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து
ஓடிப் போகிறேன் என்னை விடு
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
அன்பை குறிப்பது ''அ'' னா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ'யன்னா
ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
காதல் எந்தன் மீதில் என்றால். காதில் இனிக்கிறது. தாலி கட்டிக் கொள்ள. தட்டிக் கழித்தால். கவலைப் படுகிறது
தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி
கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே
சுத்திப் போட வேணுமையா சின்ன கவுண்டரே
போட போட போட போட போட
சோறு போட ஒரு பொண்ணு வேணும்
அப்ப சண்ட போட ஒரு பொண்ணு வேணும்
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையா முயா
நீ ரெண்டு மொழத்துல பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
கைய வெச்சிக்கிட்டு சும்மா இருடா
உன் நெத்தியில கை வச்சா?
மிதிச்சிடுவேன்!
உன் கன்னத்தில கை வச்சா?
அடிச்சிடுவேன்!
நெத்தியில பொட்டு வைய்யி நேரா நிமித்தி வைய்யி கட்ட இறுக்கி வைய்யி கால புடிச்சு வைய்யி காச அழுத்தி வைய்யி
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட · : சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
பொன் மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
சில நாள் கருவில் பல நாள் கனவில்
உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்
இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான்
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
அல்லி விழி அசைய அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய மோகன இதழ் திறந்தே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே