நண்பர்களே,
நான் சில விஷயங்களால் irritate ஆனது உண்மை. ஆனால் ஆத்ம திருப்தி என்று சொல்லும் நான் ஆத்மார்த்தமாக ஈடு படும் விஷயத்தில் ,பொதுவான ஒரு forum இல் வந்து ஈகோ காட்டி கோபப்படுவது தவறு என்று நண்பர்களும் உணர்த்தி நானும் உணர்ந்து விட்டேன். அதனால் என் மனதுக்கு நெருக்கமான இந்த குழுவை எக்காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். நான் சொல்லிய படி ,என் பதிவுகளை வரும் வாரம் சென்று ,மறு வாரத்திலிருந்து தொடர்வேன்.என்னுடைய முன்கோபம் என் பலவீனம். சுருக்கவே மீள்வது எனது பெரும் பலம்.