idhu naan paadirukka vendiya paattu
காலங்கள் மழைக் காலங்கள் புதுக் கோலங்கள் ராகங்களே சுகங்கள் நாங்கள் கலைமான்கள்
Printable View
மழையே மழையே நீரின் திரையே
வானம் எழுதும் கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே
வானவில்லிலே நிறம் ஏழு கூடி
ஊஞ்சாலாடி ஓவியம் தீட்டுகின்றதே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைக்கிறதே
இயற்கை
அழகே
ரிம் ஜிம்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
Sent from my SM-G920F using Tapatalk
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட...
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் ராகதேவன் நவ்
தேனடி மீனடி மானடி நீயடி
செவ்வாய் மின்னும் சித்திரத் தங்கம் வா வா
பூவொரு பக்கம் பொட்டொரு பக்கம்
சூடும் பெண்ணைத் தேடும் கண்ணா வா வா
சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
தன்னாலே உருவாகும் காதல் இன்பம்
ஓஹோ ஓஹோய் ஓஓஹோய்
Hi Kannan!
வாங்க மக்க வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
பச்சை மஞ்சள் செவப்பு வெல்ல ஊதா
கரு நீல கண்ணனோட மீரா
Sent from my SM-G920F using Tapatalk
karuppaana kaiyaala ennai pidichcaan
kaadhal en kaadhal poop pookkuthaiyaa..
எப்படி ம்ம் விட்டேன்?! :banghead:
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
Sent from my SM-G920F using Tapatalk