திரையுலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பெரும் புகழுக்கு காரணமாக விளங்கிய இரு பெரும் கவிஞர்கள் கண்ணதாசன் , வாலி .
http://i66.tinypic.com/21cigq0.jpg
Printable View
திரையுலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பெரும் புகழுக்கு காரணமாக விளங்கிய இரு பெரும் கவிஞர்கள் கண்ணதாசன் , வாலி .
http://i66.tinypic.com/21cigq0.jpg
http://i66.tinypic.com/110kdj8.jpg
1969ல் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்து , வெள்ளிவிழா கண்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற "அடிமைப்பெண் " திரைப்படம் ,நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வெளியீடாக இந்த ஆண்டில் வெளிவந்து சாதனை படைக்க உள்ளது .
பரவால்ல. நம் பக்கத்தில் தப்பான பதிவுகள் வந்தால் அதை சுட்டிக்காட்டியதற்கு இறைவனிடம் சேரந்துவிட்ட முத்தயன் இருந்தார். அவர் நேர்மையாளர் என்று போட்டித்த் திரியில் பாராட்டுவதற்கு நன்றி.
இங்காவது அவர் ஒருத்தராச்சும் இருந்தார். போட்டிி த் திரியிலே தப்பான பதிவுகள் வந்தால் அதை சு்ட்டிக்காட்டியோ ஆமாம் தப்புதான் என்று ஒத்துக்கொள்ளவோ யார் என்று எவ்வளவு யோசித்தாலும்.......... ம்...ம்...????????
என்ன தவறான பதிவுகள் தகவல்கள் எங்கள் பக்க்த்தில் வந்தது எதை ஒத்துக் கொள்ளாமல் இருந்தோம் என்று அந்தப் பக்கத்தில் இருநதுக் கேட்டால் நம்து திரியின் பெரியவர்கள் அண்ணன்களிடம் கேட்டு ஆதாரங்களுடன் பதில் வழங்கப்படும்.
திருமதி மேகலா சித்ரவேல் அவர்கள் எழுதிய வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று (23.04.2017) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த பிரபலங்கள் மனிதப்புனிதரின் பெருமைகளைப் பேச பேச கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. இதுவரை வெளிவராத நம் மன்னரின் பெருமைகளை விருந்தினர்கள் பேசியபோது அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. குறிப்பாக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனின் உணர்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இதன் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பின்னர் பதிவு செய்யப்படும். இந்த விழாவில் நன்றியுரை ஆற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த மாபெரும் விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு.
http://i63.tinypic.com/2hd75ef.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/15fooiq.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நம்ம திரியிலே தப்பு அதை சுட்டிக்காட்டிய நேர்மையாளர் முத்தையன் மறைந்துவிட்டார் என்று போட்டித் திரிில் ஒருவர் பதிவு போட்டார். அதுக்கு இங்கேயாவது முத்தையன் இருந்தார். அங்கு தப்பு இருந்தாலும் சுட்டக்காட்டவோ தப்பை ஒத்துக் கொள்ளவோ யோசித்தலும் யாருமே இல்லை??? என்ன என்று கேட்டால் பதில் வழங்கப்படும் என்று சொல்லிருந்தேன்.
அதுக்கு வேறு இன்னொருத்தர் வந்து நாங்கள் நேர்மையானவர்கள். எங்களின் நடிகருக்கு பொய் புகழ் தேவையில்லை. பொய்மையினால் தூக்கிப் பிடிக்கத் தேவையில்லை. ஒவ்வொருவரும நேர்மையாக பதிவுகள் இடுபவர்கள். பொய்யிலே பிறந்து பொய்யில் வளர்ந்தவர்களுக்கு காப்பு தேவை… என்றெல்லாம் கதைத்திருக்கிறார். சரி.. இவர்கள் நேர்மையை காட்டுவோம்.
சிவகாமியின் செல்வன் என்று ஒரு படம் போனவருடம் சென்னையில் வெளியாகி தினமும் ஒரு காட்சியில் அதிலும் கூட்டம் இல்லாமல் பலநாள்கள் காட்சிகள் ரத்தானது. காட்சி ரத்தான நாட்களை கழித்துப் பார்த்தால் 50 நாள் கூட ஓடவில்லை. சரி பரவால்ல.
ஆனால், முதல் வெளியீட்டிலேயே அந்தப் படம் சென்னையைத் தவிர எங்குமே 50 நாளைத் தாண்டவில்லை. ஆனால் முதல் வெளியீட்டில் 250 நாள் ஓடியதாக அவர்கள் சார்பில் நக்கீரன் பத்திரிகையில் அவர்கள் நடிகரின் சமூக நல பேரவை சார்பில் செய்தி வரவழைத்து பேட்டி கொடுத்து அவர்கள் திரியிலும் போட்டார்கள். இது அவர்கள் திரியில் வந்தது நக்கீரன் பத்திரிகை பதிவு.
http://i64.tinypic.com/2pr77rl.jpg
250 நாள் ஓடியதாம். போட்டிருக்கிறார்கள். அவர்கள் திரியிலும் போட்டார்கள்.
நாம் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. நமக்கு என்ன வந்தது? மக்கள் செல்வாக்கு இல்லாத எத்தனையோ பேரை மக்கள் தலைவர் என்று அவரவர்களின் அபிமானிகள் சொல்லவில்லையா? அதுபோலத்தான் இதுவும். ஆனால், தன் முதுகில் அழுக்கை வெச்சுக்கிட்டு நம்மை குறை சொல்வதால்தான் பதில் சொல்லுகின்றோம். ஏற்கெனவேயும் இந்த பதிவைப் பற்றி சொல்லிருக்கோம்.
கரு பழனியப்பன் புரட்சித் தலைவரை பற்றி பேசினால் ஓடி வரும் அரிச்சந்திரன்கள் சிவகாமியின் செல்வன் முதல் வெளியீட்டில் 250 நாள் ஓடினது என்று கூச்சமே இல்லாமல் தங்கள் திரியில் பொய்யை அவிழந்துவிட்டு செய்தியும் போட்டபோது எங்கே போனார்கள்/
இதுதன் அவர்களின் நடிகருக்கு உண்மையாக புகழை அவர்கள் தூக்கிப்பிடிக்கும் லட்சணம். திருடிக் கொண்டு ஓடுகிறவன் முன்னாலே ஓடுகிறவனை திருடன் என்று கத்திக் கொண்டே ஓடுவான். அந்த கதைதான் இவர்கள் நடிகரின் புகழை இவர்கள் தூக்கிப் பிடிக்காமல் உண்மையாக நேர்மையாக பதிவுகள் போடுவது.
இப்பவாவது எங்கள் திரியில் சிவாகாமி செல்வன் 250 நாள் ஓடியதாக வந்த செய்தி தப்புதான் என்று ஒப்புத்துக் கொண்டால் அவர்கள் நேர்மையை பாராட்டலாம். இல்லாட்டி காப்பு கைக்கு தேவையோ இல்லையோ? முதல்ல இவர்கள் பொய் வாய்க்குத் தேவை.
http://i65.tinypic.com/s15n9s.jpg
http://i64.tinypic.com/syavt2.jpg
தற்போது சன் லைப் சானலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த"ஒரு தாய் மக்கள் "திரைப்படம் காலை 11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/dq6a1w.jpg
http://i63.tinypic.com/2ex08cl.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதை எழுதி நடித்த "கணவன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
அன்பு நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் கருத்துக்களும் , விமர்சனங்களும் உண்மையே.உரிமைக்குரல் மாத
இதழிலும் அதற்கான விளக்கம் தெளிவாக அளிக்கப்பட்டிருந்தது .
போனால் போகட்டும் போடா என்று விட்டு விடுங்கள்.பாவம் பத்திரிகைகளிலாவது
படங்களை ஒட்டட்டும்.
நன்றி.