குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
Printable View
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை ஏதென் தோட்டத்தில் வீசுதே
பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே
வயசு பொன்னு தான் மஞ்ச வாழை கண்ணு தான்
வந்து உரச என்னுது சரசம் பண்ணுது மாமா
மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு
உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப் பொண்ணு
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது
ஜிகுஜிகு வண்டியிலே.
பொருத்தமான ஜோடி போகுது..
குபு குபு வண்டியிலே..