மயக்கமென்ன இந்த மெளனமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே
Printable View
மயக்கமென்ன இந்த மெளனமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே
அன்பின் வாசலே... அன்பின் வாசலே...
எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்...
பொன் மனச்செம்மலை புண்படச் செய்தது யாரோ?
அது யாரோ?
உன மனம் என்பதும் என் மனம் என்பது வேறோ! அறிவாரோ!!
வேறென்ன நினைவு உன்னைத் தவிர இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிற இதில் வேறேது தோன்றும் அன்பைத் தவிர
Sent from my SM-G920F using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய்முகங்கள்...
எல்லாம் கடந்து போகுமடா இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வந்தாலும் நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட...
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
hi good morning nov ragadevan
பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே
பேசாதே