'புண்ணியபூமி' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன் பவானி சேர்ந்து ஆடும் பாடல்
'அடி மஞ்சத்தட்டு வேப்பிலை குங்குமமிட்டு'
http://www.youtube.com/watch?v=TmCVC...yer_detailpage
Printable View
'புண்ணியபூமி' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன் பவானி சேர்ந்து ஆடும் பாடல்
'அடி மஞ்சத்தட்டு வேப்பிலை குங்குமமிட்டு'
http://www.youtube.com/watch?v=TmCVC...yer_detailpage
vasu sir
குள்ளன் துவாரகீஷ் ஓகே
குள்ளி எப்படி ஜெயசித்ரா (மன்னிக்கணும். ... எதிர்பதம் அல்லவோ வரவேண்டும் )
இதே மாதிரி Hosa Kalla Hale Kulla னு ஒரு படம் 1992 இல் வெளி வந்தது
குள்ளன் இதே நடிகர் துவாரகீஷ்
[img] http://kannadamoviesinfo.files.wordp...pg?w=477&h=200 [/img]
தனிக்குடித்தனம் அருமையான நாடகம் படமானது
இதில் புஷ்பராகம், ஒரு அசடாட்டம் என் ஆம்படையான் பாடல்கள் பிரபலம்
அதில் இன்னொரு அருமையான பாடல் இதோ சுசீலாம்மா, வீரமணி,சாய்பாபா பாடிய நோக்கென்னடி தெரியும்
அருமை .. சுசீலாம்மா அடி தூள்
https://www.youtube.com/watch?v=2cY-TMsm20Y
http://i1.ytimg.com/vi/XlmR5fu0zyk/maxresdefault.jpg
நடிகர் திலகத்தின் 'அன்பு ' திரைப்படத்தின் ஆய்வை 12-12-2013 அன்று ஈகரை தமிழ்க் களஞ்சியம் இணயதளத்தில் நான் எழுதியிருந்தேன்.
அப்படத்தில் நாகரீக மோகம் கொண்ட நடுத்தர வயதுப் பெண்மணியாக, நடிகை ருஷ்யேந்திரமணி மிகச் சிறப்பாக நடித்து என் மனத்தைக் கவர்ந்தார்.
நடிகர் திலகம் புகழ் பாடும் கட்டுரை என்றாலும் நான் ருஷ்யேந்திரமணி அவர்களின் நடிப்பை பற்றிய குறிப்பை இந்த ஆய்வில் சொல்லாமல் விடவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
அதிலிருந்து ஒரு சிறிய பகுதி.
'விஜயாவாக எம்.ருஷ்யேந்திர மணி அருமையாக நடித்துள்ளார். பணக்கார கர்வம், அகந்தை, மகள் மீது பாசம், மகள் தன்னை மீறி வேறு திருமணம் செய்து கொண்டதற்கு கோபம், ரீட்டாவை தத்தெடுத்து அவள் கொடுமைகளைத் தாங்க மாட்டாமல் அவளிடம் கொண்ட ஆவேசம் என்று அமர்க்களமாகச் செய்திருக்கிறார்'.
இந்த ஆய்வை எழுதிவிட்டு நமது ராகவேந்திரன் சாரிடம் பேசும்போது எம்.ருஷ்யேந்திர மணி பற்றி, அவரது நடிப்புத் திறன் பற்றி பேசி மகிழ்ந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.
திறமையாளர்களை எக்காலத்திலும் மறக்கவே முடியாதே!
'மாயா பஜார்' திரைப்படத்தில் ஜெமினியும், ருஷ்யேந்திரமணியும் தோன்றும் பாடல். அது மட்டுமல்ல.... குதிரைக் குளம்பொலி சத்தத்துடன் இணைந்த மனதை கொள்ளை கொள்ளும் கண்டசாலாவின் இசையில் சீர்காழியின் வெண்கலக் குரலில்
'பலே பலே தேவா! பாரோர் அறியார் உன் மாயா'
http://www.youtube.com/watch?v=XlmR5fu0zyk&feature=player_detailpage
'நோக்கும் நேக்கும் என்னடா தெரியும் வாண்டுப் பயலே'
'சொல்லேண்டா யார் இருக்கா'
super சுசீலா ராஜேஷ் சார்.
பாலூட்டி வளர்த்த கிளி 1976
தேவராஜ் மோகன் இயக்கம்
விஜயகுமார் ஸ்ரீப்ரிய சுந்தர்ராஜன் நடித்து வெளிவந்த
கருப்பு வெள்ளை
இளைய ராஜா இசை (ராஜாவின் இரண்டு அல்லது 3வது படம் )
அவ்வளுவாக வெளியே தெரியாத பாடல்
https://encrypted-tbn1.gstatic.com/i...l-I0XBDdTWPMhohttps://lh3.ggpht.com/nGz6EFJVLiI78e...rIslomHnWsWW-Q
சுசீலா பாலா chorus குரல்களில்
படத்தில் மனோரமா என்று நினவு
எட்டு வகை திருமகளும் ஒட்டுமொத்தமாக
அரண்மனையில் குடி புகுந்தாள்
தெற்கு முகமாக நின்று வலது கால எடுத்து வைத்து
ஸ்ரீதேவி மனை புகுந்தாள்
யு ஆர் welcome
welcome
வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணி அடி
வா வா வா வா
நதியோடும் கூந்தல் மதியொடு உலவ
வடிவேல் தேவி வருக
பதினாறு ஆண்டு ரதி தேவியாக
பனி மாலை சூடி வருக
தொட்டிலுக்குள் என்னை இட்டு என் அன்னை தாலாட்டினாள்
கட்டிலுக்குள் உன்னை வைத்து உன்னை நீராட்டினாள்
வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணி அடி
வா வா வா வா
மணி மேடை போட்டு வலியோடு நானும் கிளி பெற்ற மகளே
மகாராஜன் வீடும் நம் வீடு தானே இனி ஏது வாழ்வில் கவலை
அத்தையம்மா கொஞ்சம் நில்லு பெண்ணுடன் நான் கொஞ்சட்டும்
அந்தி வரை நீயும் வந்தால் வேறு என்ன நான் சொல்லட்டும்
வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணி அடி
வா வா வா வா