-
-
-
-
-
-
-
-
-
-
பரம்புமலை பாரி மன்னனுக்குகூட, முல்லைக்கு தேர் கொடுத்த தயாள குணம் மட்டுமே வரலாற்றில் பதிவாகி இருந்ததது. ஆனால் நம் வள்ளலோ நாலு கோடி மக்களுக்கு மட்டுமல்ல. அறுபத்தி ஐந்து லட்சம் பிள்ளைகளுக்கு சோறூட்டி மகிழ்ந்த மன்னாதி மன்னன். சாதனைகள் நிகழ்த்தி, சரித்திரம் படைத்தவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அற்புதம் நிகழ்த்தி அவதாரமாக நிகழ்ந்தவர் நம் வள்ளல் மட்டுமே.
Quote:
Originally Posted by
esvee
சென்னையில் திரு மின்னல் பிரியன் தலைமையில் இயங்கும் ''தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி '' சங்கம் சார்பாக விலை உயர்ந்த செயற்கை கால் கள் மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் இருவருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக கடந்த 7.12.2014 அன்று சென்னை ராமாவரம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் இல்லத்தில் அவருடைய உருவசிலைக்கு முன் திரு அர்ஜுன் என்பவருக்கு இலவச செயற்கை கால் வழங்கப்பட்டது ,
http://i57.tinypic.com/2iifrcn.jpg
http://i58.tinypic.com/2l94o3k.jpg
http://i59.tinypic.com/jjtteg.jpg
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
திரு மின்னல் பிரியன்
தலைவர் .தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி '' சங்கம்
1/A - குளக்கரை தெரு , கீழ் பாக்கம் - சென்னை .
9003179929.