கை பட்டாலே ஜிவ்வுன்னு ஏறும்
நீ தோளோடு சாச்சிக்க போதும்
Printable View
கை பட்டாலே ஜிவ்வுன்னு ஏறும்
நீ தோளோடு சாச்சிக்க போதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
வனத்துக்கு அழகு பசுமை
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து
என்னை தெரியுமா என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை
இலக்கண கவிதை எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
நீ தான் பெண்ணே கண்ணில் எரிகிற நிலவோ
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
தாலிகட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது மனசு
உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது
அதில் என்ன வெச்சு பாட மாட்டியா