பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
பக்கத்திலே அவனிருந்தும் பாக்க கூட முடியலயே
வெட்கத்துக்கு வெட்கமில்ல ஏலேலோ
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
பக்கத்திலே அவனிருந்தும் பாக்க கூட முடியலயே
வெட்கத்துக்கு வெட்கமில்ல ஏலேலோ
Sent from my SM-G920F using Tapatalk
பொண்ணுக்கென்ன அழகு ஆ ஆ ம்
பூவுக்கென்ன பெருமை ஆ ஆ ஆம்
உன் கண் எழுதும் கவிக்கோலக்ஙள் போதா ஓ வண்ணக்கிலியே :)
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
Sent from my SM-G920F using Tapatalk
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல என்னில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவைப் பிடிக்கிறேன்...
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே
ஹாய் ஆர்டி நவ் உண்மை விளம்பி
sonnadhu neethaanaa sonnadhu neethaanaa sol sol ennuyire
sammadhamdhaanaa.............
ஹாய் ஆர்டி நவ் சின்ன கண்ணன் ராஜ் ராஜ்
என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி
ஹாய் ஆர்டி :boo: உண்மை விளம்பி :boo: சின்ன கண்ணன் :boo:
தோள் கண்டேன் தோளேக் கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளேக் கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன்
ஹாய் வேலவன்..என்னவாக்கும் குஷி..
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்