அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
Printable View
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
பறவை காதல் பறவை
நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
காலம் ஒரு புதிய ராஜ்ஜியம் இனிமேல் சந்தோசம்
Just keep on smiling ain't got time for கோவம்
கோவக்கார கிளியே எனை கொத்தி விட்டு போகாதே அருவா மனையா போல
அருவா மினுமினுங்கா கருப்பானோட ஆவேசம் அருள் பொங்க
திருக்கு மீச பாரு திருநீறு பூச பாரு
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே
ஆதி பகவன் திருவடி வாழ்க
அன்னை சக்தி மலரடி வாழ்க
வேதம் வாழ்க வேதியர் வாழ்க
விளங்கும் புவனம் யாவையும் வாழ்க
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு இறைவா இறைவா தாயும் நீயே தந்தையும் நீயே