உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
Printable View
உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
செவி?
Oops!
என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
இமை மூட மறுத்துவிட்டால், விழிகள் தூங்காது, இடிதாங்கும் இதயம் கூட மௌனம்
மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கை
செந்தேன் இதழின் நிறம் மாணிக்கமாக
தந்திட வந்தேன் காணிக்கையாக
காணிக்கை ஏது நான் தரும்போது
காணிக்கை ஏது நான் தரும்போது
காதலில் சுவைஎது நான் வழங்காது
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள
ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
கேரளம் திருச்சூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்