தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி
Printable View
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல்
இதயம் தேடும் தேடல் எல்லாம் உண்மை ஆனால்
பொய்மை வெல்லும் தெய்வம் மௌனம் ஆகி
இரு கடல் ஒரு துளி ஆகி ஆகி போகுமே
நகவரி முகவரி கீரி கீரி போகுமே
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே
தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல்
ஆற்றில் விழுந்து குளிச்ச போது
அயிர மீனு கடிச்ச போது
கூச்சல் போட்டு அழைத்ததென்ன வள்ளியம்மா
கைய கொடுத்த போது இழுத்ததென்ன கள்ளியம்மா
அயிர மீனை விரட்டிபுட்டு அந்த இடத்தில் நீ இருந்து
உயிர வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா
அது உறவுக்கார ஆடு என்ற நாடகமா
உன் வார்த்தைதானே நான் சொல்லும் வேதம்
உன் பேரைச் சொன்னால் ஆயுளும் கூடும்
போதும் கேலி...வா வா தேவி
கண்களில் ஒன்று பார்க்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது
மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
நான் வந்து பெண் பார்க்க
சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா
பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே!-இதை
மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே
நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
பாடும் பாவை