அக்கரையோ இக்கரையோ ஆஹா
Printable View
சி.க
அது ஈ.வி.சரோஜா (பிள்ளைக்கனியமுது)
My Favourite Bhava Gayakan P.Jayachandran's songs
superb classical by PJ music M.B.Sreenivasan, fetched state award for PJ
https://www.youtube.com/watch?v=u1H3e_sgmzQ
Another stunner from Narayana guru. fetched National award
music by Devarajan master
https://www.youtube.com/watch?v=GlBnzmX8EV0
one under our own MSV which fetched PJ his first state award
https://www.youtube.com/watch?v=VGM96W39kog
my fav of PJ with PS
Seethadevi swayamwaram cheithordu thretha yugathile sreeraman
satyan & sheela
https://www.youtube.com/watch?v=x8icFGofoxo
i was impressed by this movie
a different movie , for a change banumathi a subtle acting ..
https://www.youtube.com/watch?v=gpwusIe9Umw
நேற்று தனது எழுபத்து ஒன்றாவது பிறந்த நாள் கொண்டாடிய (இசை)வாணி ஜெயராம் பாடிய மீரா ஹிந்தி பட பாடல்களை கேட்டு உள்ளீர்களா ?
பண்டிட் ரவி சங்கர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் (வாணி பாடியது தான் !!!!) இனிமையே ... நவீன உலகின் மீரா வாணி தான் என எல்லோரும் பாராட்டிய பாடல்களில் இருந்து ஒரு துளி இதோ :
https://www.youtube.com/watch?v=fMdvoMJG6h4
மீராவாக ஹேமா மாலினி ... பார்த்து கேட்டு ரசிக்கவும்...
(இணையத்தில் உள்ள ஒரு கமெண்ட் :
Originally Laxmikant-Pyarelal was contacted for this film. But as Lata sentimentally declined to sing meera's bhajan which once she already sang under tune of his brother Hridaynath, LP regretted the offer. then Ravishankar was given music direction, who utilized Vani jaram's voice.)
பீகார் முதல்வர் லல்லு பிரசாத் அவர்கள் ஹேமா மாலினி கன்னம் போலே ரோடு பளபள என இருக்க வேண்டும் என சொன்னது நினைவில் வருகிறது...
hi goodmorning every body..
என்னவாக்கும் இது.. முன்னால கேட்டது தான் இது.. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.. ஆனாக்க இப்படியா..
இனிமைகள் எல்லாம் இறந்துதான் போகும்
தனிமை வந்ததால் தான்..
இந்த சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் வைரமுத்து எழுதிய கவிதையாக்கும்..அதற்கு பரத்வாஜ் போட்ட மெட்டு..
வேறென்ன தனிமை இருக்கு
தனிமையிலே ஒரு ராகம் ஒரு பாவம் உருவாகும்
தனிமையிலே இனிமை காண முடியுமா..
ஓயெஸ்ங்கறாங்க இந்த டூயட்ல
இரவும் நிலவும் வளரட்டுமே.. பாட்டுல .. நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமேங்கறாங்க..
தனிமையில் என்கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ ந்னு கீரவாணி பாடி ஒரு காதலன் கூப்பிடறார்..
காதலன் இல்லாத தனிமைல காதலி..
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடுங்கறா//
இன்னொரு காதலர் உணர்ச்சிப் பிழம்பாய் ப் பாடறார்..
//திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ……// ம்ம் அழகான பாட்டு..பாடறது கொஞ்சம் கஷ்டம் தான்.
பாவம் இந்தப் பொண்ணு.. நீராழி மண்டபத்தில் காத்திருக்கு..ஆனா மெடிசினா கிங்க் வந்துடறான்..உடனே வெக்கம் வந்துருச்சாம்..
//நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்//
பாவம் இந்தப் பொண்ணு.. கணவனை இழந்தவ..
//தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமையிலை வாழ்வில் எதற்கு இந்த இளமை// பொங்கிப் பொங்கி ஆடிப் பாடறது நன்னா படமாக்கியிருப்பாங்க..
இங்கே நிலவைக் காயும் தம்பதிகள்...
// ஏலக்காய் ப் பெட்டகம் போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய்ப் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்//
ஹை.. தனியாய் உருகும் லத்து..அவங்களோட ஃபீலிங்க்.. உருகியிருப்பது வாணி ஜெயராம்..
தனிமையில் யார் இவள்..
. எனில் இத்தோட தனிமை முடிச்சுக்கலாம்..!
http://www.youtube.com/watch?v=RIxJfCsDqcA
மன்னிக்கவும் ரவி, உங்க பதிவுகளுக்கு 'டிஸ்லைக்' நான் போடறதா சொன்ன உங்க பதிவுக்கு நான் தவறாக எடுத்துக்கொண்டு உங்க பதிவுகளை பார்த்து மறக்காமல் நல்ல பதிவுகளுக்கு (கட்டாயம் எல்லா பதிவுகளும் நல்லவைகளே) லைக் போடவேண்டும் என்று சொன்னதில் சில வார்த்தைகள் ஒரு அவசரத்தில் மிஸ்ஸாகிவிட்டன. தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
அப்புறம் என்ன சொன்னீங்க - நகைச்சுவையா? தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.
வாசு,
சின்னக்கண்ணன் சொன்னதிற்கும் அதிகமாகவே நீங்கள் செய்து விட்டீர்கள். ஆம். 'கண்ணாமூச்சி' என புள்ளிதான் வைத்தேன். அதுவும் தப்பாக (அசோகனை பூதம் என்று சொன்னதைத்தான்). அதையும் திருத்தி என்னென்ன விபரங்கள் - அற்புதமான கான்கிரீட் ரோடு போட்டு வண்ணக்கோலங்களாய் வரைந்து தள்ளிவிட்டீர்கள். நன்றி. நன்றி!!!
வாசு,
காற்றினிலே வரும் கீதம் - பாடல்கள் பதிவிற்கு நன்றிகள் பல.
உருகுற பாட்டா எடுத்துக்கலைன்னா விடுங்க. கடலோரப்பாட்டா எடுத்துக்கோங்க!!!
'தரைமேல் பிறக்க வைத்தான். எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான். ...'
https://www.youtube.com/watch?v=LgIqmSMsNTw
ரெண்டு பேர் துடுப்பெடுத்து என்னைத் துரத்துவது போல் தெரிவதால் ...