எம் எம் கே ஆர் நா என்ன?
Printable View
எம் எம் கே ஆர் நா என்ன?
Hi Kannan!
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே, என்னை அங்கே அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
வணக்கம் நண்பர்களே :)
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று பார்த்திருந்தால்
ஒரு நாள் அல்லவோ வீணாகும்
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த நேரங்கள் என்னாளும் உண்டு
கண்ணாடிக் கன்னம் உண்டு
ஏகாந்த வேளை இனிக்கும் இன்பத்தில் வாசல்
திறக்கும் ஆரம்ப பாடம் நடக்கும் ஆனந்த கங்கை
Sent from my SM-G920F using Tapatalk
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்...
https://www.youtube.com/watch?v=hoGfzZi5KoQ
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...86907764c9c257
unnai naan paarthathu vennila veLaiyil
un vaNNangaL kaNOduthaan
un eNNangaL nenjOduthaan
naan unakaagave aaduvaen
kaNN urangaamalae paduven
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ
http://www.sharegif.com/wp-content/u...moon-gif-6.gif