super velan..live photo:pink:
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல
கண்கள் ரெண்டும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
Printable View
super velan..live photo:pink:
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல
கண்கள் ரெண்டும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாகக்கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் நீயும்
அச்சத்தோடு விலகி ஓடுவாய்..ம்..
thottaal poo malarum thodaamal naan malarndhen
suttaal pon sivakkum sudaamal kaN sivandhen
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
விழிகளால் இரவினை விடிய விடு...
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாரும் இல்ல
பாசம் வந்து பாலூட்ட
உன்ன விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம் இங்கே நீ தானே...
பார்வதி… பார்வதி…பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதி… பார்வதி…நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதி… பார்வதி…போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி… பார்வதி…காதலுக்கு கொள்ளியிட்டாளே
Sent from my SM-G920F using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்
வஞ்சி நெஞ்சம் ஆடவும்
மஞ்சள் மேனி வாடவும்
கொஞ்சும் வார்த்தை கூறவும்
கோடி இன்பம் தேறவும்
தேடும் கைகள் தேடும்போது
தேனும் பாலும் ஊறவும் (போதுமோ)
கூந்தல் மஞ்சம் போடவா
குளிர் வராமல் பாடவா
பூவை போலே சூடவா
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
Sent from my SM-G920F using Tapatalk
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இள்மை தான் ஊஞ்சலாடுது