உன்னை எண்ணும்பொழுது
நாணம் உண்டாகுது
ஆசை என்னும் அலைகள்
Printable View
உன்னை எண்ணும்பொழுது
நாணம் உண்டாகுது
ஆசை என்னும் அலைகள்
நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலை பொழுது
பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு
உன் நினைவுகள் எதுவோ அதுதான் உன் உலகம்
உன் கனவுகள் எதுவோ அதுதான் உன் இதயம்
உன் தேடலை நீ தேடி கொண்டே நடந்தால்
என்றாவது உன் கையில் சேரும் முழுதாய்
புதிதாய் திருடும்
திருடி எனக்கு முழுதாய்
திருடத்தான் தொியல
ஒன்னும் புாியல சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே
ஏய் சண்டைகாரா குண்டு முழியில ரெண்டு உயிரை தேடி பாயுது குத்து சண்டை
இது வாழ்வுக்கும் சாவுக்கும் நடக்குற ஒரு சண்ட
இங்கே கண்ணிமைக்கும் நேரத்துல துண்டாகும் தல