[QUOTE=vasudevan31355;1148045]1970-இல் வெளிவந்த 'ஏன்'? படத்தில் எனக்கு பிடித்த மிக அபூர்வமான பாடல்.
ஏன் படத்தில் உள்ள பாடலின் முழு வரிகள்
நான் மிகவும் ரசித்தேன்
இறைவன் என்றொரு கவிஞன் ,
அவன் படைத்த கவிதை மனிதன் ,
அதில் அறிஞனும் மூடனும் உண்டு ,
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு ,
காந்தியை போலவே காவியம் உண்டு ,
முடிவு விளங்காத தொடர்கதை உண்டு ,
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான் ,
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான் ,
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே கவிதை முடித்தான் ,
கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு ,
காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு ,
கற்பனை என்பது கடவுளின் படைப்பு ,
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு