நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணமெனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை
Printable View
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணமெனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை
பூவில் தோன்றும் மென்மை
உந்தன் பெண்மை அல்லவா
பாவம் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா
இன்னும் சொல்லவா
அதில் மன்னன் அல்லவா
அந்த எண்ணம் போதும் போதும்
எந்தன் பேபி நீ வா
ஓஹோ எந்தன் டார்லிங்...
டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு
பாவி பயல இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம
Sent from my SM-G935F using Tapatalk
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவம்...
யார் யார் சிவம், நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
Sent from my SM-G935F using Tapatalk
ஆதி சிவன் தாள் பணிந்து வணங்கிடுவோமே
அந்த ஆதி சக்தி நாயகனின் துணை
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மஹராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை...
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal.......
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்...
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
Sent from my SM-G935F using Tapatalk