Vishal wins and Nassar leads
Sent from my Nexus 6 using Tapatalk
Printable View
Vishal wins and Nassar leads
Sent from my Nexus 6 using Tapatalk
Live: Nadigar Sangam polls: Vishal wins with 1445 votes
http://www.thehindu.com/entertainmen...cle7776651.ece
நாசர் வெற்றி
கமலை பழித்த சரத்குமார் , ராதாரவி rip
அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்...
எங்களுடைய தெய்வம் நடிகர் திலகம் - யாருக்கும் கனவில் கூட தீங்கு நினைக்காது..
ஆனால் அவரைச் சீண்டினால்..... அவருக்காக அந்த தெய்வமே இறங்கி வந்து அன்றே கொல்லும்..
இதை வரலாறு பலமுறை கூறிவிட்டது...
நடிகர் திலகத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..
அதற்கு இன்றைய நடிகர் சங்கத் தேர்தல் நிகழ்காலச் சான்று..
ஒரு நாளைக்கு மூன்று ஷிஃப்ட் ஷூட்டிங்... முடிந்தவுடன் வீட்டுக்குக் கூட போகமாட்டார்..
நேராக ஹபிபுல்லா சாலைக்கு வண்டியைத் திருப்பு ... கார் நேராக நடிகர் சங்க வளாகத்தில் போய் நிற்கும்..
ஒவ்வொரு செங்கல்லையும் வைத்துப் பார்த்து பார்த்து கட்டுவதை மேற்பார்வையிட்டு தொழிலாளர்களெல்லாரும் வீட்டுக்குப் போன பிறகு தான் வீட்டு நினைவு வந்து வீட்டுக்குப் போவார்.
நடிகர் திலகம், மேஜர், வி.கே.ஆர்... இந்த மூவரின் ஈடிணையற்ற உழைப்பு...
இந்த நடிகர் சங்க கட்டிட செலவின் பின்னால் பல நலிந்த நடிகர்களின் வியர்வையிலும் ரத்தத்திலும் உழைத்த உழைப்பில் கட்டிய சந்தா என்கிற அஸ்திவாரம்.. அதன் மேல் நாம் நிற்கிறோம் என்பதைக் கனவில் கூட மறக்காமல், அதன் காரணமாய் ஒவ்வொரு செங்கல்லுக்கும் செலவு கணக்கைத் துல்லியமாய் வைத்து, ஒரு நயா பைஸா கூட தேவையற்ற செலவு செய்யாமல் வங்கியில் மிகவும் சிறந்த அமைப்பு என்ற நற்பெயரையும் வாங்கி...
சிவாஜி என்கிற சிங்கத்தின் உழைப்பின் உருவாய் உருவகமாய் கம்பீரமாய் எழுந்து நின்ற அந்த பிரம்மாண்டமான கட்டிடம்..
தீப்பெட்டியைப் போல ஒரு இயந்திரத்தை வைத்து பொல பொல வென இடித்துத் தள்ளிய போது...
உதிர்ந்தது அந்த கட்டிடம் மட்டுமல்ல...
நடிக சமுதாயத்தின் முதுகெலும்பும் தான்...
இன்று வெறுமனே காட்சியளிக்கும் அந்த வெறுமனையின் கீழே தோண்டினால்
கிடைக்கக் கூடியது தண்ணீரல்ல..
நடிகர் திலகம் என்னும் ஆன்மா சிந்திய கண்ணீர்..
கோடானு கோடிசிவாஜி ரசிகர்களின் கண்ணீர்..
இன்றைய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்
உணர்த்துவது என்ன...
இதன் பின்னால் உள்ள பாடம் என்ன...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு...
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் ..
சொல்ல வேண்டியவர்களுக்கு, சொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய விதத்தில்
சொல்லி விட்டது..
புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய சரியான தருணம் இது.
கமல் புரியும் படி பேச மாட்டார்..
அவர் பேசுவது அவருக்கே புரியாது...
அவர் கருத்தில் தெளிவிருக்காது..
என்றவாறெல்லாம் நிலவி வந்த விமர்சனங்களனைத்தையும் பொடிப்பொடியாக்கி
தெள்ளத்தெளிவாக
குழந்தைக்குக் கூட புரியும் படியாக
நெத்தியடியாக
நடிகர் சங்கத்தேர்தல் முடிவுகளின் மூலம் சொல்லி விட்டார் கமல்..
தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதி, தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதில் தெளிவு, என கமல் நடிகர் சங்கத் தேர்தலில் எடுத்த முடிவும் கூறிய கருத்துக்களும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
எல்லாவற்றையும் விட
இந்திய நடிகர் சங்கம் எனக் கூறியது...
Punch to the core.
Hats off Kamal
நடிகர் திலகம், கமல், நாசர்
தேவர் மகன் குழுவுக்கு
முதல் மரியாதையைத் தந்த
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.
Well do you know for a fact that the attack was planned on Vishal? We don't even know what happened so we will wait and see.
You are still defending the violence against Siva by saying he instigated it. He joked/mocked Kamal/Shruthi that means that those mobs return the favour by attacking him physically? He didn't instigate violence. He might have made them upset but there is no need to resort to violence. Let's stop supporting violence.
Agree to "Lets stop supporting violence".. but neenga Sarath violent speech a enjoi pannatha enna solrathu..contradictiona irukkae..Unga nanbar adhu thappu sonnathukku apramum acknowledgemet illai..Inga ellaamae oru vagaila opportunist thaan baring few..
Finally after seeing election results I remember this virumandi dialogue..paarunga antha dialogue um Nepolean a paesa vittu vedikka paakuraar ippa election apdi thaan vedikka paakuraar..
"கடசில சத்யம் தான் வெல்லும் "
but both scripts well written by kamal
"தலைவன் இருகின்றான்"