தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி
Printable View
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி
இதயம் நழுவி நழுவி…
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே…
ஏனோ சொல் ஏனோ
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்து கொள்ள துணிந்த
நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு
அடமெண்டா நாங்க
நடை போட்டா தடை போட
நீங்க கவெர்மென்டா
தடா உனக்கு தடா
மேடை
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
அட யாரோடு யாருன்னு
எழுதிவிட்டான் அங்க
உன்னோடு நான்னு சொல்லி
வெச்சேனே உன் அளவான
அழகால பசி தூக்கம் போச்சு
என் fuseசும் போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது my baby
முடியாதுன்னு சொல்ல கூடாது my baby
ஹே ஹே மை ஸ்வீட்டி
என் பிரியத்திற்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே