மலர் மாலைகளுக்கு மோட்சத்தை கொடுத்தவர் எங்கள் மன்னாதி மன்னன்
Printable View
http://i61.tinypic.com/15hyiyt.jpg
மதுரை சரஸ்வதியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன்
25/05/2014 முதல் வெளியிடப்பட்டு 2 மாத இடைவெளியில் வெற்றிகரமாக
ஓடியது.
தகவல் உதவி :திரு. எஸ்.குமார், மதுரை.
http://i59.tinypic.com/255q4jn.jpg
மதுரை அரவிந்தில் 28/06/2014 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு
"தனிப்பிறவி " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது.
புகைபடத்தில் மதுரை திரு. எஸ். குமார், திரு. சரவணன், திரு. மாரியப்பன்
மற்றும் மதுரை மாநகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
தகவல் உதவி :மதுரை திரு.எஸ். குமார்.
http://i58.tinypic.com/2isgosl.jpg
மதுரை சென்ட்ரலில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான , தேவரின் "விவசாயி " வெளியாகி (04/07/2014 முதல் ) சுமார்.ரூ.75,000/-
வசூல் ஈட்டியதாக மதுரை திரு. எஸ். குமார் அவர்கள் தெரிவித்தார்.
[QUOTE=Tenali Rajan;1147050]வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/zxtshd.jpg[/QUOT
SUPPER TENALIRAJAN SIR
ENDRUM ENGAL KULADEIVAM MGR
MY FAVOURITE EVERGREEN SUPER SONG WHAT A PEFORMANCE SHOWN BY THALAIVAR
உலகத்தின் தூக்கம் கலையாதோ?
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?
ஒரு நாள் பொழுதும் புலராதோ?
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் திளைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே ....
அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைத் கொடுப்பவர் இங்கே .....
வெள்ளி நிலாவே விளககாய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு !
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை !
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?
தனியாய் வருவோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிரை வளர்ப்பவன் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம் !
http://www.youtube.com/watch?v=LgIqmSMsNTw
http://i62.tinypic.com/2dv73iw.jpg
GREAT WORK MUTHAIYAN AMMU SIR THANKYOU
ENDDRUM ENGAL KULADEIVAM MGR
தலைவர் திரைப்படங்களின் டைட்டில் கார்டில் பொன்மனச்செம்மல் என்ற அடை மொழியோடு வரும் திரைப்படங்கள்
1.சிரித்து வாழ வேண்டும்
2.நீதிக்கு தலைவணங்கு
3.மீனவ நண்பன்
4.மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்
5.ஊருக்கு உழைப்பவன்
super scene in ninaithathai mudipavan what a villan performance done by our thalaivar
https://www.youtube.com/watch?v=gCa8b4YrZZw