Originally Posted by
ravikiransurya
மூத்த பக்தர்களுள் ஒருவர், பொன்விழா நாயகர் திரு பெங்களூரு குமார் அவர்கள் திரி பாகம் 15 துவக்க இருக்கிறார் என்ற செய்தி அறிந்ததுமுதல் சிறந்த பல நல்ல விஷயங்களை கண்களுக்கு விருந்தாக, படிப்பதற்கு கரும்பாக இனிக்கும் என்பது திண்ணம்.
தங்களுடைய பக்தியும், பண்பும் மிகவும் போற்றத்தக்கது சார்.....இமைக்கும் பொழுதில் திரி நல்ல பல செய்திகளை தாங்கி எங்கள் அனைவரயும் மகிழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் சார் !