ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
thanks velan for reminding about this sweet song
https://www.youtube.com/watch?v=9EK-SJw2i00
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ
My pleasure UV!
தாமரப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
Sent from my SM-G935F using Tapatalk
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதலென்னும் மோகமே
நீல வானிலே தேரில் எற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
அந்த வேளை என்றும் இங்கு வாராதோ
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் எண்ணம் உன் வண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
ellaam unakke tharuvene inimel urimai needhaane
இனி நானும் நானில்லை
இயல்பாக ஏனில்லை சொல்லடி சொல்லடி
முன் போல நானில்லை
முகம்கூட எனதில்லை ஏனடி ஏனடி
நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய்
தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டுக்கொல்ல நீ வாராய்
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே