அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நான் வாழும் காலம்
Printable View
அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நான் வாழும் காலம்
காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும் வரை
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
கடல் நடுவினில் மிதக்கும் படகின்
கனவுகள் யார் அறிவார்
ஊமையின் கனவை யார் அறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
முன்பே வா என் அன்பே வா
ஊனே
ஊனுருக ஏழைகளின் உள்ளமெல்லாம் புண்ணாக உயிரோடு கொல்பவனைக் - காலம்
காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும்வரை
கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி விழும் வரை